Posts

ශ‍්‍රී ලංකා ක‍්‍රීකට් මහපුටු වෙනස් වෙයි..දයාසිරි – තිලංග ඉවතට..මාලිංග යලි ඇතුලට..

Image
ශරී ලංකා ක්‍රිකට් පාලක මණ්ඩලයේ සභාපති තිලංග සුමතිපාල සහ ක්‍රීඩා ඇමති දයාසිරි ජයසේකර ඉදිරියේ එම තනතුරු වලින් ඉවත් කර දමනු ඇති බව ඉන්දියාවේ වෙබ් අඩවියක් වන ක්‍රිකට් ඒජ් වෙබ් අඩවිය අනාවරණය කරන අතර ඔවුන් මෙම ලිපිය පල කරන්නට හේතුවී තිබෙන්නේ අගමැති රනිල් වික්‍රමසිංහට එරෙහිව ගෙනා විශ්වාසභංගයේදී ආණ්ඩුව තුල සිටිමින් අගමැති වරයාට එරෙහි වීම නිසා දැන් රනිල් වික්‍රමසිංහ පාර්ශවය ජයග්‍රහණය ලබා තිබෙන තත්වයක ඔහුට විරුද්ධව කටයුතු කල පිරිස් ආණ්ඩුවෙන් ඉවත්වී යනු ඇති බවට නිගමනය කරමිනි. එම වාර්තාවේ වැඩි දුරටත් දැක්වෙන්නේ පසුගිය පළාත් පාලන මැතිවරණයෙදී පොදුජන පෙරමුණ ජයග්‍රහණය කිරීමේ සිට රනිල් ඉවත්විය යුතු බවට හඬ නැගු පුද්ගලයෙකු ලෙස ක්‍රීඩා ඇමති දයාසිරි හඳුන්වාදී ඇති මෙම වෙබ් අඩවිය පවසන්නේ ඉදිරි දින කිහිපය තුල ඔහුගේ ඇමති ධුරය අහිමි වනු ඇති බවත් ඔහුගේ සමීපයතමයකු වන ශ්‍රී ලංකා ක්‍රිකට් සභාපති තිලංග සුමතිපාලගේ තනතුරද මේ නිසා අවධානම් තත්වයකට පත්ව ඇති බවය. ඒ සම්බන්ධයෙන් අදහස් දක්වා ඇති සමාජ ජාලා වෙඩ් අඩවි වාර්තා කරන්නේ දයාසිරි ජයසේකර මහතාගේ ක‍්‍රීඩා ඇමතිධුරට අහිමීවීමත් සමග ශ‍්‍රී ලංකා ජාතක කණ්ඩායමෙන් හේතුවක් ...

கிரிக்கெட் வீரர்களை சிறை பிடிப்போம் என எச்சரிக்கை! ஐபிஎல் போட்டிகள் நடைபெறுவது கஷ்டம்

Image
ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களை சிறை பிடிப்போம் என்று மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் வரும் 7-ஆம் திகதி ஐபிஎல் தொடர் நடைபெறவுள்ளது. இதில் சென்னை அணிக்கான போட்டி வரும் 10-ஆம் திகதி சென்னையில் நடைபெறவுள்ளது. இதில் சென்னை-கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் காவிரி மேலாண்மை விவகாரம் குறித்து பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதையடுத்து ஐபிஎல் போட்டி சென்னையில் நடந்தால், அது மக்களை திசை திருப்பிவிடும் என்பதால், சென்னையில் ஐபிஎல் போட்டி நடைபெறக் கூடாது என்று பலரும் கூறி வருகின்றனர். மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ, சென்னையில் வரும் 10-ஆம் திகதி ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் மக்கள் கொந்தளித்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், ஐ.பி.எல். போட்டியை நடத்துவது தமிழகத்துக்கு மானக்கேடு என்று கருதுகிறோம். போட்டியை தமிழக அரசு ரத்து செய்யவேண்டும். இல்லையென்றால் மைதானத்துக்குள் ந...

ஏப்ரல் 10 CSK அணி விளையாட்டை காண யாரும் விளையாட்டு அரங்கிற்கு போக வேண்டாம்- பிரபல இசையமைப்பாளர் அதிரடி

Image
தமிழகத்தில் மக்களுக்கு போராட்டங்கள் செய்யவே சரியாக இருக்கிறது. அரசாங்கம், அரசியல் கட்சிகள் எல்லாம் என்ன செய்கிறார்கள் என்பதை நாம் பார்க்கிறோம்தற்போது மக்கள் தமிழ்நாட்டில் இரண்டு விஷயங்களுக்காக கடும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர், ஒன்று காவிரி, இரண்டாவது Sterlite. இந்த நேரத்தில் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் காவிரி பிரச்சனைக்காக தனது சமூக வலைதளத்தில் ஒரு யோசனை பகிர்ந்துள்ளார். அதில் அவர், ஏப்ரல் 10ம் தேதி CSKவின் முதல் மேட்ச். 50,000 கொள்ளளவு கொண்ட இந்த சேப்பாக்கம் ஸ்டேடியம் காலியாகத் தெரிந்தால் சர்வதேச கவனத்தை ஈர்க்கலாம். இந்தப் போட்டியை உலகம் முழுக்க டி.வி.யில் காண்பவர்களுக்குக் காரணம் தெரியவரும். நம் போராட்ட நோக்கம் ஒரே நாளில் எல்லா இடங்களுக்கும் காசு செலவில்லாமல் – ஒரு சின்ன தியாகத்தால், சென்று சேர்ந்துவிடும். ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும். இன்னும் 2 மாதங்களே இருக்கின்றன. இருக்கிற அரசியல் சூழ்நிலையில் (நீர் அளவை வைத்துத் திறந்த காலங்கள் போய்விட்டன) திறக்கப்படுமா. இந்தப் பிரச்சனை சுமுகமாக தீருமா, சுயநல அரசியல்வாதிப் பேய்கள் இதைத் தீர்க்கவிட...

ලොවක් මවිත කරපු අපේ සංගාගේ අමුතුම පුදුම ස්ටම්ප් කිරීම මෙන්න බලන්නකො ලොව හොදම ස්ටම්ප් කිරීම ලෙස නම් කරපු සංගාගේ විඩියොව මෙන්න

Image
ලොවක් මවිත කරපු අපේ සංගාගේ අමුතුම පුදුම ස්ටම්ප් කිරීම මෙන්න බලන්නකො ලොව හොදම ස්ටම්ප් කිරීම ලෙස නම් කරපු සංගාගේ විඩියොව මෙන්න ලොවක් මවිත කරපු අපේ සංගාගේ අමුතුම පුදුම ස්ටම්ප් කිරීම මෙන්න බලන්නකො ලොව හොදම ස්ටම්ප් කිරීම ලෙස නම් කරපු සංගාගේ විඩියොව මෙන්න. ලොවක් මවිත කරපු අපේ සංගාගේ අමුතුම පුදුම ස්ටම්ප් කිරීම මෙන්න බලන්නකො ලොව හොදම ස්ටම්ප් කිරීම ලෙස නම් කරපු සංගාගේ විඩියොව මෙන්න ලොවක් මවිත කරපු අපේ සංගාගේ අමුතුම පුදුම ස්ටම්ප් කිරීම මෙන්න බලන්නකො ලොව හොදම ස්ටම්ප් කිරීම ලෙස නම් කරපු සංගාගේ විඩියොව මෙන්න. ලොවක් මවිත කරපු අපේ සංගාගේ අමුතුම පුදුම ස්ටම්ප් කිරීම මෙන්න බලන්නකො ලොව හොදම ස්ටම්ප් කිරීම ලෙස නම් කරපු සංගාගේ විඩියොව මෙන්න ලොවක් මවිත කරපු අපේ සංගාගේ අමුතුම පුදුම ස්ටම්ප් කිරීම මෙන්න බලන්නකො ලොව හොදම ස්ටම්ප් කිරීම ලෙස නම් කරපු සංගාගේ විඩියොව මෙන්න.

அஜித்தை பற்றி சொல்வதற்கு எதுவும் இல்லை- சின்னத்திரை நாயகி சரண்யா

Image
அஜித்-விஜய் தான் இன்றைய கால தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரங்கள். இவர்கள் படங்கள் வந்தாலே ஹிட் தான் என்ற அளவிற்கு மாறிவிட்டது. அதேபோல் பேட்டிகள் கொடுக்கும் பிரபலங்கள் இவர்களை பற்றி பேசாமல் இருக்க மாட்டார்கள். சின்னத்திரையில் கால் பதித்த ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றிருக்கும் நெஞ்சம் மறப்பதில்லை புகழ் சின்னத்திரை நாயகி சரண்யா ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர் அஜித் பற்றி பேசும்போது, அவரை பற்றி நாம் என்ன சொல்வது, தமிழ்நாடே அவரை பற்றி சொல்கிறது என்றுமுடித்துவிட்டார்விஜய்யின் மெர்சல் படத்தைபார்த்துவிட்டுமெர்சல்ஆகிவிட்டதாகவும் கூறியுள்ளார்.

அஜித் இப்படி ஒரு வேடம் போட்டு போட்டோ ஷுட் செய்தாரா?- இதுவரை வெளியாகாத தகவல், அந்த புகைப்படம் எங்கே தெரியுமா?

Image
சினிமாவில் நடிகர்களை எடுத்துக் கொண்டால் அவர்களுக்கு நடிப்பை தாண்டி பல திறமைகள் இருக்கும். அஜித் எடுத்துக் கொண்டால் பைக் ரேஸ், போட்டோ கிராபி என நிறைய விஷயங்களில் தனது ஈடுபாட்டை காட்டியுள்ளார். நடிகர் அப்புக்குட்டி அவர்களை வைத்து அஜித் நடத்திய போட்டோ ஷுட் புகைப்படங்கள் ரசிகர்களிடம் வைரலானது,ஸ்ருதிஹாசனை கூட அஜித் வேதாளம் பட படப்பிடிப்பில் போட்டோ எடுத்திருந்தார். தற்போது அஜித் நடத்திய ஒரு போட்டோ ஷுட் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அஜித் சில வருடங்களுக்கு முன் தன் தலைமுடி மற்றும் புருவத்தை பிரவுன் (Brown) நிறத்தில் கலர் செய்து ஒரு போட்டோ ஷுட் நடத்தினாராம். இந்த தகவலை பிரபல போட்டோ கிராபர் ஜி. வெங்கட் ராம் அவர்கள் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். ஆனால் அந்த புகைப்படங்களை தன்னால் ஷேர் செய்ய முடியாது என்றார்.

தோனியின் ஹெலிகொப்டர் சொட் TRANING VIDEO

Image
தோனி ஜ.பி.ல் பயிற்சியின் போது ஹெலிகொப்டர் சொட் அடித்து மற்றவர்கலை சந்தோசப்படுத்திய காட்சி மிகவும் சுவாரசியமானது தோனி ஜ.பி.ல் பயிற்சியின் போது ஹெலிகொப்டர் சொட்அடித்து மற்றவர்கலை சந்தோசப்படுத்திய காட்சி மிகவும்சுவாரசியமானது. தோனி ஜ.பி.ல் பயிற்சியின் போது ஹெலிகொப்டர் சொட் அடித்து மற்றவர்கலை சந்தோசப்படுத்திய காட்சி மிகவும் சுவாரசியமானது தோனி ஜ.பி.ல் பயிற்சியின் போது ஹெலிகொப்டர் சொட்அடித்து மற்றவர்கலை சந்தோசப்படுத்திய காட்சிமிகவும்சுவாரசியமானது. தோனி ஜ.பி.ல் பயிற்சியின் போது ஹெலிகொப்டர் சொட் அடித்து மற்றவர்கலை சந்தோசப்படுத்திய காட்சி மிகவும் சுவாரசியமானது தோனி ஜ.பி.ல் பயிற்சியின் போதுஹெலிகொப்டர் சொட்அடித்து மற்றவர்கலை சந்தோசப்படுத்திய காட்சி மிகவும் சுவாரசியமானது.