Posts

Showing posts from April, 2018

ශ‍්‍රී ලංකා ක‍්‍රීකට් මහපුටු වෙනස් වෙයි..දයාසිරි – තිලංග ඉවතට..මාලිංග යලි ඇතුලට..

Image
ශරී ලංකා ක්‍රිකට් පාලක මණ්ඩලයේ සභාපති තිලංග සුමතිපාල සහ ක්‍රීඩා ඇමති දයාසිරි ජයසේකර ඉදිරියේ එම තනතුරු වලින් ඉවත් කර දමනු ඇති බව ඉන්දියාවේ වෙබ් අඩවියක් වන ක්‍රිකට් ඒජ් වෙබ් අඩවිය අනාවරණය කරන අතර ඔවුන් මෙම ලිපිය පල කරන්නට හේතුවී තිබෙන්නේ අගමැති රනිල් වික්‍රමසිංහට එරෙහිව ගෙනා විශ්වාසභංගයේදී ආණ්ඩුව තුල සිටිමින් අගමැති වරයාට එරෙහි වීම නිසා දැන් රනිල් වික්‍රමසිංහ පාර්ශවය ජයග්‍රහණය ලබා තිබෙන තත්වයක ඔහුට විරුද්ධව කටයුතු කල පිරිස් ආණ්ඩුවෙන් ඉවත්වී යනු ඇති බවට නිගමනය කරමිනි. එම වාර්තාවේ වැඩි දුරටත් දැක්වෙන්නේ පසුගිය පළාත් පාලන මැතිවරණයෙදී පොදුජන පෙරමුණ ජයග්‍රහණය කිරීමේ සිට රනිල් ඉවත්විය යුතු බවට හඬ නැගු පුද්ගලයෙකු ලෙස ක්‍රීඩා ඇමති දයාසිරි හඳුන්වාදී ඇති මෙම වෙබ් අඩවිය පවසන්නේ ඉදිරි දින කිහිපය තුල ඔහුගේ ඇමති ධුරය අහිමි වනු ඇති බවත් ඔහුගේ සමීපයතමයකු වන ශ්‍රී ලංකා ක්‍රිකට් සභාපති තිලංග සුමතිපාලගේ තනතුරද මේ නිසා අවධානම් තත්වයකට පත්ව ඇති බවය. ඒ සම්බන්ධයෙන් අදහස් දක්වා ඇති සමාජ ජාලා වෙඩ් අඩවි වාර්තා කරන්නේ දයාසිරි ජයසේකර මහතාගේ ක‍්‍රීඩා ඇමතිධුරට අහිමීවීමත් සමග ශ‍්‍රී ලංකා ජාතක කණ්ඩායමෙන් හේතුවක් ...

கிரிக்கெட் வீரர்களை சிறை பிடிப்போம் என எச்சரிக்கை! ஐபிஎல் போட்டிகள் நடைபெறுவது கஷ்டம்

Image
ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களை சிறை பிடிப்போம் என்று மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் வரும் 7-ஆம் திகதி ஐபிஎல் தொடர் நடைபெறவுள்ளது. இதில் சென்னை அணிக்கான போட்டி வரும் 10-ஆம் திகதி சென்னையில் நடைபெறவுள்ளது. இதில் சென்னை-கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் காவிரி மேலாண்மை விவகாரம் குறித்து பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதையடுத்து ஐபிஎல் போட்டி சென்னையில் நடந்தால், அது மக்களை திசை திருப்பிவிடும் என்பதால், சென்னையில் ஐபிஎல் போட்டி நடைபெறக் கூடாது என்று பலரும் கூறி வருகின்றனர். மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ, சென்னையில் வரும் 10-ஆம் திகதி ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் மக்கள் கொந்தளித்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், ஐ.பி.எல். போட்டியை நடத்துவது தமிழகத்துக்கு மானக்கேடு என்று கருதுகிறோம். போட்டியை தமிழக அரசு ரத்து செய்யவேண்டும். இல்லையென்றால் மைதானத்துக்குள் ந...

ஏப்ரல் 10 CSK அணி விளையாட்டை காண யாரும் விளையாட்டு அரங்கிற்கு போக வேண்டாம்- பிரபல இசையமைப்பாளர் அதிரடி

Image
தமிழகத்தில் மக்களுக்கு போராட்டங்கள் செய்யவே சரியாக இருக்கிறது. அரசாங்கம், அரசியல் கட்சிகள் எல்லாம் என்ன செய்கிறார்கள் என்பதை நாம் பார்க்கிறோம்தற்போது மக்கள் தமிழ்நாட்டில் இரண்டு விஷயங்களுக்காக கடும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர், ஒன்று காவிரி, இரண்டாவது Sterlite. இந்த நேரத்தில் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் காவிரி பிரச்சனைக்காக தனது சமூக வலைதளத்தில் ஒரு யோசனை பகிர்ந்துள்ளார். அதில் அவர், ஏப்ரல் 10ம் தேதி CSKவின் முதல் மேட்ச். 50,000 கொள்ளளவு கொண்ட இந்த சேப்பாக்கம் ஸ்டேடியம் காலியாகத் தெரிந்தால் சர்வதேச கவனத்தை ஈர்க்கலாம். இந்தப் போட்டியை உலகம் முழுக்க டி.வி.யில் காண்பவர்களுக்குக் காரணம் தெரியவரும். நம் போராட்ட நோக்கம் ஒரே நாளில் எல்லா இடங்களுக்கும் காசு செலவில்லாமல் – ஒரு சின்ன தியாகத்தால், சென்று சேர்ந்துவிடும். ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும். இன்னும் 2 மாதங்களே இருக்கின்றன. இருக்கிற அரசியல் சூழ்நிலையில் (நீர் அளவை வைத்துத் திறந்த காலங்கள் போய்விட்டன) திறக்கப்படுமா. இந்தப் பிரச்சனை சுமுகமாக தீருமா, சுயநல அரசியல்வாதிப் பேய்கள் இதைத் தீர்க்கவிட...

ලොවක් මවිත කරපු අපේ සංගාගේ අමුතුම පුදුම ස්ටම්ප් කිරීම මෙන්න බලන්නකො ලොව හොදම ස්ටම්ප් කිරීම ලෙස නම් කරපු සංගාගේ විඩියොව මෙන්න

Image
ලොවක් මවිත කරපු අපේ සංගාගේ අමුතුම පුදුම ස්ටම්ප් කිරීම මෙන්න බලන්නකො ලොව හොදම ස්ටම්ප් කිරීම ලෙස නම් කරපු සංගාගේ විඩියොව මෙන්න ලොවක් මවිත කරපු අපේ සංගාගේ අමුතුම පුදුම ස්ටම්ප් කිරීම මෙන්න බලන්නකො ලොව හොදම ස්ටම්ප් කිරීම ලෙස නම් කරපු සංගාගේ විඩියොව මෙන්න. ලොවක් මවිත කරපු අපේ සංගාගේ අමුතුම පුදුම ස්ටම්ප් කිරීම මෙන්න බලන්නකො ලොව හොදම ස්ටම්ප් කිරීම ලෙස නම් කරපු සංගාගේ විඩියොව මෙන්න ලොවක් මවිත කරපු අපේ සංගාගේ අමුතුම පුදුම ස්ටම්ප් කිරීම මෙන්න බලන්නකො ලොව හොදම ස්ටම්ප් කිරීම ලෙස නම් කරපු සංගාගේ විඩියොව මෙන්න. ලොවක් මවිත කරපු අපේ සංගාගේ අමුතුම පුදුම ස්ටම්ප් කිරීම මෙන්න බලන්නකො ලොව හොදම ස්ටම්ප් කිරීම ලෙස නම් කරපු සංගාගේ විඩියොව මෙන්න ලොවක් මවිත කරපු අපේ සංගාගේ අමුතුම පුදුම ස්ටම්ප් කිරීම මෙන්න බලන්නකො ලොව හොදම ස්ටම්ප් කිරීම ලෙස නම් කරපු සංගාගේ විඩියොව මෙන්න.

அஜித்தை பற்றி சொல்வதற்கு எதுவும் இல்லை- சின்னத்திரை நாயகி சரண்யா

Image
அஜித்-விஜய் தான் இன்றைய கால தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரங்கள். இவர்கள் படங்கள் வந்தாலே ஹிட் தான் என்ற அளவிற்கு மாறிவிட்டது. அதேபோல் பேட்டிகள் கொடுக்கும் பிரபலங்கள் இவர்களை பற்றி பேசாமல் இருக்க மாட்டார்கள். சின்னத்திரையில் கால் பதித்த ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றிருக்கும் நெஞ்சம் மறப்பதில்லை புகழ் சின்னத்திரை நாயகி சரண்யா ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர் அஜித் பற்றி பேசும்போது, அவரை பற்றி நாம் என்ன சொல்வது, தமிழ்நாடே அவரை பற்றி சொல்கிறது என்றுமுடித்துவிட்டார்விஜய்யின் மெர்சல் படத்தைபார்த்துவிட்டுமெர்சல்ஆகிவிட்டதாகவும் கூறியுள்ளார்.

அஜித் இப்படி ஒரு வேடம் போட்டு போட்டோ ஷுட் செய்தாரா?- இதுவரை வெளியாகாத தகவல், அந்த புகைப்படம் எங்கே தெரியுமா?

Image
சினிமாவில் நடிகர்களை எடுத்துக் கொண்டால் அவர்களுக்கு நடிப்பை தாண்டி பல திறமைகள் இருக்கும். அஜித் எடுத்துக் கொண்டால் பைக் ரேஸ், போட்டோ கிராபி என நிறைய விஷயங்களில் தனது ஈடுபாட்டை காட்டியுள்ளார். நடிகர் அப்புக்குட்டி அவர்களை வைத்து அஜித் நடத்திய போட்டோ ஷுட் புகைப்படங்கள் ரசிகர்களிடம் வைரலானது,ஸ்ருதிஹாசனை கூட அஜித் வேதாளம் பட படப்பிடிப்பில் போட்டோ எடுத்திருந்தார். தற்போது அஜித் நடத்திய ஒரு போட்டோ ஷுட் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அஜித் சில வருடங்களுக்கு முன் தன் தலைமுடி மற்றும் புருவத்தை பிரவுன் (Brown) நிறத்தில் கலர் செய்து ஒரு போட்டோ ஷுட் நடத்தினாராம். இந்த தகவலை பிரபல போட்டோ கிராபர் ஜி. வெங்கட் ராம் அவர்கள் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். ஆனால் அந்த புகைப்படங்களை தன்னால் ஷேர் செய்ய முடியாது என்றார்.

தோனியின் ஹெலிகொப்டர் சொட் TRANING VIDEO

Image
தோனி ஜ.பி.ல் பயிற்சியின் போது ஹெலிகொப்டர் சொட் அடித்து மற்றவர்கலை சந்தோசப்படுத்திய காட்சி மிகவும் சுவாரசியமானது தோனி ஜ.பி.ல் பயிற்சியின் போது ஹெலிகொப்டர் சொட்அடித்து மற்றவர்கலை சந்தோசப்படுத்திய காட்சி மிகவும்சுவாரசியமானது. தோனி ஜ.பி.ல் பயிற்சியின் போது ஹெலிகொப்டர் சொட் அடித்து மற்றவர்கலை சந்தோசப்படுத்திய காட்சி மிகவும் சுவாரசியமானது தோனி ஜ.பி.ல் பயிற்சியின் போது ஹெலிகொப்டர் சொட்அடித்து மற்றவர்கலை சந்தோசப்படுத்திய காட்சிமிகவும்சுவாரசியமானது. தோனி ஜ.பி.ல் பயிற்சியின் போது ஹெலிகொப்டர் சொட் அடித்து மற்றவர்கலை சந்தோசப்படுத்திய காட்சி மிகவும் சுவாரசியமானது தோனி ஜ.பி.ல் பயிற்சியின் போதுஹெலிகொப்டர் சொட்அடித்து மற்றவர்கலை சந்தோசப்படுத்திய காட்சி மிகவும் சுவாரசியமானது.

தோனியின் ஹெலிகொப்டர் சொட் TRAINING VIDEO

Image
தோனி ஜ.பி.ல் பயிற்சியின் போது ஹெலிகொப்டர் சொட் அடித்து மற்றவர்கலை சந்தோசப்படுத்திய காட்சி மிகவும் சுவாரசியமானது தோனி ஜ.பி.ல் பயிற்சியின் போது ஹெலிகொப்டர் சொட்அடித்து மற்றவர்கலை சந்தோசப்படுத்திய காட்சி மிகவும்சுவாரசியமானது. தோனி ஜ.பி.ல் பயிற்சியின் போது ஹெலிகொப்டர் சொட் அடித்து மற்றவர்கலை சந்தோசப்படுத்திய காட்சி மிகவும் சுவாரசியமானது தோனி ஜ.பி.ல் பயிற்சியின் போது ஹெலிகொப்டர் சொட்அடித்து மற்றவர்கலை சந்தோசப்படுத்திய காட்சி மிகவும்சுவாரசியமானது. தோனி ஜ.பி.ல் பயிற்சியின் போது ஹெலிகொப்டர் சொட் அடித்து மற்றவர்கலை சந்தோசப்படுத்திய காட்சி மிகவும் சுவாரசியமானது தோனி ஜ.பி.ல் பயிற்சியின் போது ஹெலிகொப்டர் சொட்அடித்து மற்றவர்கலை சந்தோசப்படுத்திய காட்சி மிகவும்சுவாரசியமானது.

ලොවම කතා වුන චමින්ද වාස් ග්‍රවුන්ඩ් එකෙන් මහ පාරටම ගහපු 6 පහර ලොවම කතා වුන දැකලා තියනවද (Video)

Image
චමින්ද වාස් කිවුවම හැමෝටම මතක් වෙන්නේ ඔහුගේ ඇති විශිෂ්ට පන්දු යැවීම. එත් චමින්ද වාස් කියන්නේ පිතිකරනයෙනුත් යම් තරමක් දක්ෂ ක්‍රීඩකයෙක්.ඔහු විසින් එල්ල කල දැවැන්තම 6 පහර කාටද මතක? පිටියෙන් ඉවතට යන පන්දුව වැටෙන්නේ පාරට. වීඩියෝව පහල කිල්ක් කර බලන්න. චමින්ද වාස් කිවුවම හැමෝටම මතක් වෙන්නේ ඔහුගේ ඇති විශිෂ්ට පන්දු යැවීම. එත් චමින්ද වාස් කියන්නේ පිතිකරනයෙනුත් යම් තරමක් දක්ෂ ක්‍රීඩකයෙක්.ඔහු විසින් එල්ල කල දැවැන්තම 6 පහර කාටද මතක? පිටියෙන් ඉවතට යන පන්දුව වැටෙන්නේ පාරට. වීඩියෝව පහල කිල්ක් කර බලන්න.

ஏன் இன்னும் இவரை நம்ம படத்தில் கமிட் செய்யவில்லை இயக்குனரிடம் அஜித் கேட்டது யாரை தெரியுமா

Image
அஜித்-சிவா கூட்டணியில் நான்காவது முறையாக விசுவாசம் படம் தொடங்க இருப்பது நமக்கு தெரிந்த விஷயம். படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில் சினிமாவில் ஸ்ட்ரைக் என்று அறிவித்துவிட்டனர். இதனால் அஜித் ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் உள்ளனர். இந்த நேரத்தில் விசுவாசம் படத்தில் பிரபல நடிகர் போஸ் வெங்கட் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வந்தது. இதுகுறித்து போஸ் வெங்கட் ஒரு பேட்டியில், வீரம் படத்தில் அதுல் குல்கர்னிக்கும், என்னை அறிந்தால் படத்தில் வில்லன் ஆஷிஷ் வித்யாத்திக்கும் நான் தான் டப்பிங் செய்தேன். அந்த சமயத்தில் அஜித் அவர்களை சந்தித்தேன், என்னுடைய குரலை கேட்டுவிட்டு என்ன வாய்ஸ் உங்களுடையது என்று பாராட்டினார். பின் சிவா அவர்களிடம், போஸை இன்னும் நம்ம படத்தில் நடிக்க வைக்காம இருக்கோமே என்றார். அப்போது அவர் கூறியது விசுவாசம் படத்தில் நடக்க இருக்கிறது. எனக்கு மே மாதம் படப்பிடிப்பு என்று கூறியிருக்கிறார்கள், அஜித் அவர்களை மீண்டும் சந்திக்க ஆர்வமாக இருக்கிறேன், படத்தில் எனக்கு நல்ல கதாபாத்திரமாக இருக்கும் என்று நம்புவதாக கூறியுள்ளார்.

காதலர்களை கட்டி வைத்து சித்திரவாதை செய்யும் பொதுமக்கள் - அதிர்ச்சி காணொளி! video

Image
வடநாட்டில் இளம்ஜோடியை மரத்தில் கட்டிவைத்து பொதுமக்கள் சித்தவாதை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காதல் ஜோடிகள் பொதுஇடங்களில் சுற்றி திரிவது வழக்கமான போதிலும், சிலர் அவர்களை சுற்றிவளைத்து சித்தரவாதை செய்யும் சம்பவமும் அறங்கேறி தான் வருகிறது. அப்படி ஒரு இளம்ஜோடிகளை மரத்தில் கட்டிவைத்து பொதுமக்கள் தீட்டுவதோடுஅதனைவீடியோவாக எடுத்துசமூகவளைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

தியேட்டர்கள் புது முடிவு - இனி ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்

Image
தற்போது தயாரிப்பாளர் சங்கம் புது படங்கள் ரிலீஸ் ஆகவிடாமல் தடை போட்டுள்ளது. தியேட்டர்கள் பழைய படங்கள் மற்றும் வேற்றுமொழி படங்களை திரையிட்டு வருகின்றன. அதனால் தியேட்டர்களுக்கு வரும் கூட்டம் முற்றிலும் குறைந்துவிட்டது. அதனால் தியேட்டர்களின் வருமானம் முற்றிலும் குறைந்துவிட்டது. இந்நிலையில் வரும் 7ம்தேதி துவங்கவுள்ள ஐபிஎல் போட்டிகளை நேரடியாக ஒளிபரப்ப அனுமதி கோரி போலீசிடம் தற்போது சில தியேட்டர் உரிமையாளர்கள் மனு அளித்துள்ளனர். அனுமதி வழங்கப்பட்டால் இனி கிரிக்கெட் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். பெரிய ஸ்கிரீனில் கிரிக்கெட் போட்டியை கண்டு மகிழலாம்.

ලොවම කතා කරපු දොනි ගේ බිරිද දෝනි දිහා ආඩම්භරයෙන් බලන හැටි මෙන්න video

Image
ඉන්දීය ක්‍රිකට් කණ්ඩායමේ නායක මහේන්ද්‍ර සිං දෝනි එරට තෙවැනි ඉහළම සිවිල් සම්මානය වන පද්ම භූෂාන් සම්මානයෙන් පිදුම් ලබා තිබේ ඉන්දියාවේ ජනපති විසින් රාශ්ට්‍රපති භවන්හි පැවැති උත්සවයකදී දෝනිට මෙම සම්මාන පිරිනමා ඇත. 2011 වසරේ (2011/04/02. පැවැති එක්දින ලෝක කුසාලන තරගාවලියේ අවසන් මහ තරගය ජයග්‍රහණය කර වසර හතක් ගතවන අවස්ථාවේදී එම ජයග්‍රහණය සඳහා නායකත්වය දුන් දෝනිට සම්මානය හිමිවීම කැපී පෙනෙන සිදුවීමක් වියඉන්දීය යුද හමුදාවේ ගෞරවනීය ලුතිනන් කර්නල් තනතුරකින් පිදුම් ලබා ඇති දෝනි සම්මානය ලබා ගැනීම සඳහා යුද හමුදා නිල ඇඳුමින්ම පැමිණ තිබේ.

ஷாலினி அஜித் என்றால் கிளாசிக்! ஃபாலோவராக மாறிய இளம் நடிகை - புகைப்படம் உள்ளே

Image
அஜித் என்றால் அனைவருக்கும் பிடிக்க பல காரணங்கள் இருக்கிறது. அவர் பாரபட்சம் இல்லாமல் எல்லோரிடமும் அன்புடனும், மரியாதையுடனும் பழகக்கூடியவர் என காதுபட பல விசயங்களை கேட்டிருப்போம். அஜித் என்றால் அனைவருக்கும் பிடிக்க பல காரணங்கள் இருக்கிறது. அவர் பாரபட்சம் இல்லாமல் எல்லோரிடமும் அன்புடனும், மரியாதையுடனும் பழகக்கூடியவர் என காதுபட பல விசயங்களை கேட்டிருப்போம். மேலும் அவரின் குடும்பம் மீது மொத்த சினிமா துறைக்கும் ஒரு தனி பிரியம் உண்டு. அதே போல அவரின் மனைவி ஷாலினிக்கும் சிறுவயதிலிருந்தே நல்ல இமேஜ் இருந்து வருகிறது. இவரை தற்போது இளம் நடிகை ஸ்வாதிஷ்டா புகழ்ந்து தள்ளியிருக்கிறார். ஷாலினி அஜித் தான் கிளாசிக். அவரின் வேலையே தனி. அவரது பாதையில் தான் நான் போக விரும்புகிறேன் என கூறியுள்ளார். ஷாலினி குடும்பம், குழந்தைகள், விளையாட்டு என ஆர்வமாக இருப்பவர். ஸ்வாதிஷ்டா, சவரக்கத்தி, கீ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

உடைந்த காலுடன் அஜித் செய்த விஷயம், ரசிகர்கள் பூரிப்பு

Image
அஜித் தன் படங்களின் ப்ரோமோஷனுக்கு கூட ஒரு நாளும் வந்தது இல்லை. ஆனால், நடிகர் சங்கத்தில் எடுக்கும் எந்த ஒரு முடிவிற்கும் கட்டுப்பட்டு அதன்படி செயல்படுபவர். அந்த வகையில் அஜித் சில வருடங்களுக்கு முன்பு இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக நடிகர் சங்கம் நடத்திய ஒரு உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துக்கொண்டார். நிறைய நடிகர் வந்தாலும், அஜித்திற்கு அப்போது கால் உடைந்து இருந்தது, அவரால் எழுந்து நடக்க கூட முடியாது. அந்த சமயத்தில் கூட சங்கத்தில் அழைத்த ஒரே காரணத்திற்காக நாள் முழுவதும் சாப்பிடாமல் ஒரே இடத்தில் அமர்ந்து உண்ணாவிரதத்தை முடித்துவிட்டு சென்றார். இதைக்கண்ட ரசிகர்கள் அனைவரும் பூரிப்படைந்தனர்.

ஏன் இன்னும் இவரை நம்ம படத்தில் கமிட் செய்யவில்லை- இயக்குனரிடம் அஜித் கேட்டது எந்த நடிகரை பற்றி தெரியுமா

Image
அஜித்-சிவா கூட்டணியில் நான்காவது முறையாக விசுவாசம் படம் தொடங்க இருப்பது நமக்கு தெரிந்த விஷயம். படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில் சினிமாவில் ஸ்ட்ரைக் என்று அறிவித்துவிட்டனர். இதனால் அஜித் ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் உள்ளனர். இந்த நேரத்தில் விசுவாசம் படத்தில் பிரபல நடிகர் போஸ் வெங்கட் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வந்தது. இதுகுறித்து போஸ் வெங்கட் ஒரு பேட்டியில், வீரம் படத்தில் அதுல் குல்கர்னிக்கும், என்னை அறிந்தால் படத்தில் வில்லன் ஆஷிஷ் வித்யாத்திக்கும் நான் தான் டப்பிங் செய்தேன். அந்த சமயத்தில் அஜித் அவர்களை சந்தித்தேன், என்னுடைய குரலை கேட்டுவிட்டு என்ன வாய்ஸ் உங்களுடையது என்று பாராட்டினார். பின் சிவா அவர்களிடம், போஸை இன்னும் நம்ம படத்தில் நடிக்க வைக்காம இருக்கோமே என்றார். அப்போது அவர் கூறியது விசுவாசம் படத்தில் நடக்க இருக்கிறது. எனக்கு மே மாதம் படப்பிடிப்பு என்று கூறியிருக்கிறார்கள், அஜித் அவர்களை மீண்டும் சந்திக்க ஆர்வமாக இருக்கிறேன், படத்தில் எனக்கு நல்ல கதாபாத்திரமாக இருக்கும் என்று நம்புவதாக கூறியுள்ளார்.

45 வயதில் ஐஸ்வர்யா ராய்க்கு இப்படி ஒரு கவர்ச்சி போட்டோ ஷுட்டா! ரசிகர்களை அதிர வைத்த புகைப்படம் உள்ளே

Image
தமிழ் சினிமாவில் இருவர் படத்தின் மூலம் அறிமுகமானவர் ஐஸ்வர்யா ராய். அதை தொடர்ந்து அவர் பாலிவுட் பக்கம் சென்றுவிட்டார். தமிழ் சினிமாவில் தலை காட்டுவதே அரிதாக இருந்தது, எந்திரன், ஜீன்ஸ், ராவணன் என அவர் நடித்த தமிழ் படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். இந்த நிலையில் இவர் பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்துக்கொண்டார், ஐஸ்வர்யா ராயின் தற்போதைய வயது 45. இந்த வயதில் இவர் ஒரு ஆங்கிலப்பத்திரிகை ஒன்றிற்கு கொடுத்த போஸ் செம்ம வைரலாகி வருகின்றது, இதோ.

கண் இமைக்காமல் கணவர் டோனியை ரசித்த மனைவி: வைரல் புகைப்படம்

Image
இந்தியாவில் ஆண்டு தோறும் மத்திய அரசு சார்பில் பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றனஇந்த ஆண்டு, 3 பத்ம விபூஷன் விருதுகள், 9 பத்ம பூஷண் விருதுகள், 72 பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் இரண்டாம் கட்டமாக 42 பேருக்கு குடியரசு தலைவர் மாளிகையில் வைத்து பத்ம ஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டன இதில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் அணித்தலைவர் டோனியும் ஒருவர். டோனிக்கு பத்ம பூஷண் விருதை குடியரசு தலைவா் ராம்நாத் கோவிந்த் வழங்கினார். இதை பெறுவதற்கு முன் டோனி இராணுவ உடையில் கம்பீரமாக நடந்து வந்து விருதினை பெற்றுக் கொண்டார். டோனிக்கு நெட்டிசன்கள் வாழ்த்து தெரிவித்துக்கொண்டிருக்க, அவரது மனைவி சாக்ஷி தனது கணவரை ரசித்த காட்சியும் வைரலாகி வருகிறது. தனது கணவர் ராணுவ உடையில் கம்பீரமாக நடந்துசெல்வதை, வரிசையில் அமர்ந்து அவரது மனைவி சாக்ஷி கண் இமைக்காமல் உதட்டோரப் புன்னைகையுடன் ரசித்துப்பார்த்தார்மஞ்சள் நிற புடவையில் வந்திருந்த அவரது புகைப்படதை சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

පන්දු යවන්නන් අසරණ කරමින් තිසර පෙරේරා ඕවරයකට ලකුණු 34ක් ගත්ත හැටි-වීඩියෝ සහිතයි

Image
තිසර පෙරේරා කියන්නේ තුන් ඉරියව්වෙන්ම ඉතා දක්ෂ ක්‍රීඩකයෙක්.ඔහු පිතිකරණයට පැමිණි විට බොහෝ වෙලාවට වෙන්නේ නම් අඩු පන්දු ප්‍රමානයකින් වැඩි ලකුණු ප්‍රමානයක් ගැනීමයි.මේ වීඩියෝවේ ඇත්තේ තිසර විසින් ඕවරයක් තුල ලකුණු 34ක් ලබාගැනීමයි. පහල ක්ලික් කර වීඩියෝව බලන්න. තිසර පෙරේරා කියන්නේ තුන් ඉරියව්වෙන්ම ඉතා දක්ෂ ක්‍රීඩකයෙක්.ඔහු පිතිකරණයට පැමිණි විට බොහෝ වෙලාවට වෙන්නේ නම් අඩු පන්දු ප්‍රමානයකින් වැඩි ලකුණු ප්‍රමානයක් ගැනීමයි.මේ වීඩියෝවේ ඇත්තේ තිසර විසින් ඕවරයක් තුල ලකුණු 34ක් ලබාගැනීමයි. පහල ක්ලික් කර වීඩියෝව බලන්න.,/p>

අපේ කළු ඒ කාලේ පට්ට කපටි වැඩක් කරලා ගත්ත විකට් එකක් video

Image
රීලංකා ක්‍රිකට් කණ්ඩායමේ හිටපු සුපිරි ක්‍රීඩකයන්ගෙන් කෙනෙක් තමයි කළු විතාරණ කියන්නෙ.අනිවාර්යෙන්ම ලංකාවේ ක්‍රිකට් පිස්සෝ සේරම දන්නවා එයාගේ වැඩ කොහොමද කියලා අපි අද ඔයාලට කියන්න යන්නෙත් ඒ වගේ සුපිරි වැඩක් ගැන තමයි. මෙන්න බලන්නකෝ යාලුවනේ අපේ කළු ඒ කාලේ කපටි ගේමක් ගහලා විකට් එකක් ගත්ත විදිහ වීඩියෝව පහතින් නරඹන්න.ඒ වගේම මිතුරන්ටත් බලන්න ශෙයාර් කරන්න අමතක කරන්න එපා.

De Kockට මි මැස්සෙක් විදලා ෂෝන් මාෂ්ව බේරගත්ත හැටි (Video)

Image
මේ දිනවල දකුණු අප්‍රිකාව සහ ඕස්ට්‍රේලියාව අතර ටෙස්ට් තරග මාලාවක් පැවැත්වෙන බව හැමෝම දන්නා කරුණක් එම තරගය අතර තුර Quinton de Kock ට මුහුණ පෑමට සිදුවුණු අමුතු සිදුවීමක් ගැන තමයි ඔබට අද කියන්න යන්නේ. මේක කරලා නම් තියෙන්නේ මී මැස්සෙක්..දකුණු අප්‍රිකාවේ කඩුලු රකින්නා Quinton de Kockට ෂෝන් මාෂ්ව දවා ගැනීමට තිබු අවස්ථාව මී මැස්සෙක් අහිමි කරලා වැඩි විස්තර සහිත වීඩියෝව පහතින් නරඹන්න.ඒ වගේම මිතුරන්ටත් බලන්න ශෙයාර් කරන්න.

பிரேம்ஜி பாடிய சிஎஸ்கே ஆந்தம் VIDEO

Image
Results for Csk Anthem 20 By Premji பிரேம்ஜி பாடிய சிஎஸ்கே ஆந்தம் VIDEO பிரேம்ஜி பாடிய சிஎஸ்கே ஆந்தம் VIDEO பிரேம்ஜி பாடிய சிஎஸ்கே ஆந்தம் VIDEO. Results for Csk Anthem 20 By Premji பிரேம்ஜி பாடிய சிஎஸ்கே ஆந்தம் VIDEO பிரேம்ஜி பாடிய சிஎஸ்கே ஆந்தம் VIDEO பிரேம்ஜி பாடிய சிஎஸ்கே ஆந்தம் VIDEO.

சென்னை வெள்ளத்தில் யாருக்கும் தெரியாமல் அஜித் செய்த உதவி

Image
சென்னை வெள்ளத்தில் யாருக்கும் தெரியாமல் அஜித் செய்த உதவி சென்னை வெள்ளத்தில் யாருக்கும் தெரியாமல் அஜித் செய்த உதவி. சென்னை வெள்ளத்தில் யாருக்கும் தெரியாமல் அஜித் செய்த உதவி சென்னை வெள்ளத்தில் யாருக்கும் தெரியாமல் அஜித் செய்த உதவி. சென்னை வெள்ளத்தில் யாருக்கும் தெரியாமல் அஜித் செய்த உதவி சென்னை வெள்ளத்தில் யாருக்கும் தெரியாமல் அஜித் செய்த உதவி.

ராணுவ உடையில் கெத்தாக பத்ம பூஷன் விருதுபெற்ற தல தோனி video

Image
டெல்லி குடியரசு தலைவா் மாளிகையில், நடைபெற்ற பதம விருதுகள் வழங்கும் விழாவில் இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரா் மகேந்திர சிங் தோனி பதம் பூஷன் விருது பெற்றாா். இந்த விழாவில் தோனி இராணுவ உடையில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லி குடியரசு தலைவா் மாளிகையில், நடைபெற்ற பதம விருதுகள் வழங்கும் விழாவில் இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரா் மகேந்திர சிங் தோனி பதம் பூஷன் விருது பெற்றாா். இந்த விழாவில் தோனி இராணுவ உடையில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இராணுவ உடையில் கம்பீர நடையுடன் பத்ம பூஷன் விருது பெற்ற டோனி: விசில் போட்ட சென்னை video

Image
இந்திய அணியின் நட்சத்திர வீரரான மகேந்திர சிங் டோனிக்கு டெல்லியில் பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது இந்தியாவில் ஆண்டு தோறும் மத்திய அரசு சார்பில் பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டு இரண்டு கட்டங்களாக விருதுகள் வழங்கப்படுகின்றன. இரண்டாம் கட்டமாக இன்று வழங்கப்பட்ட விழாவில் இந்திய அணி வீரர் மகேந்திர சிங் டோனி உள்ளிட்ட முக்கிய நபா்கள் விருதுகளை பெற்றனா். 3 பத்ம விபூஷன் விருதுகள், 9 பத்ம பூஷண் விருதுகள், 72 பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் இரண்டாம் கட்டமாக 42 போ் இன்று பத்ம விருதுகளை பெற்றனா். டோனிக்கு பத்ம பூஷண் விருதை குடியரசு தலைவா் ராம்நாத் கோவிந்த் இன்று வழங்கினார். இதை பெறுவதற்கு முன் டோனி இராணுவ உடையில் கம்பீரமாக நடந்து வந்து விருதினை பெற்றுக் கொண்டார். டோனி தற்போது ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடி வருவதால், சென்னை அணி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் டோனி விருது பெறும் வீடியோவைப் போட்டு விசில் போடு என்ற ஹேஷ் டேக்கை பதிவு செய்துள்ளதுமேலும் சமூகவலைத்தலங்களில் இந்த வீடியோ வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கத...

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஸ்மித்திற்கு பதிலாக தென்னாப்பிரிக்க வீரர் ஹெயின்ரிச் கிளாசன் சேர்ப்பு

Image
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளுக்கான 8 அணிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பெற்றிருந்தவர் ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித். ஐ.பி.எல். ஏலத்தில் அவரை ரூ.12 கோடி மதிப்பில் அந்த அணி தக்க வைத்து கொண்டது. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் வருகிற சனிக்கிழமை தொடங்க உள்ளன. இதில், நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் மற்றும் 2 முறை பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடுகின்றன. இந்த நிலையில், கேப்டவுனில் சமீபத்தில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் 3-வது நாளில் ஆஸ்திரேலிய இளம் வீரர் கேமரூன் பான்கிராப்ட், சொரசொரப்பான மஞ்சள் நிற காகிதத்தை வைத்து பந்தை சேதப்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் பின்னணியில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித், துணை கேப்டன் டேவிட் வார்னர் ஆகியோர் இருப்பது தெரியவந்தது. இதில், மூன்று பேரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் வீரர்களுக்கான நடத்தை விதி பிரிவு 2.3.5-ஐ மீறி இருப்பது உறுதியானது. இதையடுத்து ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னருக்கு சர்வதேச மற்றும் உள்ளூர் முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாட ஓராண்டு தடையும்...

ஐபிஎல் தொடரில் அதிக சதம் அடித்த டாப் 10 வீரர்கள்

Image
ஐபிஎல் 11வது சீசன் வரும் 7ம் தேதி தொடங்குகிறது. ஐபிஎல் நெருங்கிவிட்டதால், ரசிகர்கள் உற்சாகமாக உள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மீண்டும் களம் காண்கின்றன. அதனால் தோனியின் ரசிகர்களும் சென்னை அணியின் ரசிகர்களும் உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளனர். முதல் போட்டியே நடப்பு சாம்பியன் மும்பைக்கும் முன்னாள் சாம்பியன் சென்னைக்கும் நடப்பதால், எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. ஐபிஎல் தொடர் நெருங்கிவிட்ட நிலையில், ஐபிஎல் தொடரில் அதிக சதம் அடித்த முதல் 10 வீரர்களை பார்ப்போம். 1. கிறிஸ் கெய்ல் - வெஸ்ட் இண்டீஸ் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா, பெங்களூரு உள்ளிட்ட அணிகளுக்காக கெய்ல் ஆடியுள்ளார். 101 போட்டிகளில் ஆடியுள்ள கெய்ல், 5 சதங்களை விளாசி முதலிடத்தில் உள்ளார். இந்த ஆண்டு பஞ்சாப் அணிக்காக ஆடுகிறார். 2. விராட் கோலி - இந்தியா பெங்களூரு அணியின் கேப்டனான விராட் கோலி, 149 போட்டிகளில் ஆடி 4 சதங்களை அடித்துள்ளார். இந்த பட்டியலில் கோலி இரண்டாம் இடத்தில் உள்ளார். 3. டேவிட் வார்னர் - ஆஸ்திரேலியா ஹைதரபாத் அணியின் முன்னாள் கேப்டனான டேவிட் வார்னர், 114 போட்டிகளில் விளையாடி, 3 சத...

மனைவிக்காக பந்தை சேதப்படுத்தினாரா வார்னர் அடுத்தடுத்து வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்

Image
பந்தை சேதப்படுத்த வார்னர் காரணமாக இருந்ததற்கு நான் தான் காரணம் என அவரது மனைவி கேண்டீஸ் மனம் வருந்தி தெரிவித்துள்ளார். தென்னாப்பிருக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய வீரர் பான்கிராஃப்ட் பந்தை சேதப்படுத்தினார். இந்த விவகாரம் பூதாகரமாகியது. இதன் எதிரொலியாக கேப்டன் பதவியை ஸ்மித்தும் துணை கேப்டன் பதவியை வார்னரும் இழந்துவிட்டனர். அதுமட்டுமல்லாமல், ஸ்மித் மற்றும் வார்னருக்கு ஓராண்டு தடையும் பான்கிராஃப்டுக்கு 9 மாதங்கள் தடையும் விதிக்கப்பட்டுள்ளது. பந்தை சேதப்படுத்தி, நாட்டிற்கு தலைகுனிவை ஏற்படுத்திவிட்டதாக ஸ்மித்தும் வார்னரும் கண்ணீர் மல்க வருத்தம் தெரிவித்தனர். இந்நிலையில், தனது கணவர் பந்தை சேதப்படுத்தியதற்கு நான் தான் காரணம். எனக்காக தான் பந்தை சேதப்படுத்தினார் என வார்னரின் மனைவி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய வார்னரின் மனைவி கேண்டீஸ், பந்தை சேதப்படுத்தும் விவகாரத்தில் என் கணவர் சிக்கியதற்கும், அந்த தவறைச் செய்ததற்கும் நான்தான் காரணம். அந்த குற்றஉணர்ச்சி என்னை கொல்கிறது. முழுமைக்கும் நானே காரணம் என தெரிவித்தார். மேலும், நானும் குழந்தைகளும் கேப்டவுன்...

தலக்கு தாடி மட்டும் தான் பொசு பொசுன்னு வளர்ந்துருக்கு ஆளு செம ஃபிட் வைரல் போட்டோ

Image
சென்னை: அஜீத் விவேகம் படத்தில் பார்த்தது போன்றே தற்போது செம ஃபிட்டாக உள்ளார். சினிமா ஸ்டிரைக்கால் அஜீத்தின் விசுவாசம் படத்தின் படப்பிடிப்பு இன்னும் துவங்கவில்லை. சிறப்பு அனுமதி பெற்று படப்பிடிப்பு நடத்தலாம் என்று சொன்ன தயாரிப்பாளர் மீது கோபப்பட்டுள்ளார் அஜீத். சிறப்பு அனுமதி எல்லாம் தேவையில்லை. மற்றவர்கள் கஷ்டப்பட நாம் மட்டும் சொகுசாக ஷூட்டிங் நடத்துவதா என்று கேட்டுள்ளார். புகைப்படம் சமூக வலைதளம் விசுவாசம் பற்றி அவ்வபோது அப்டேட் வருகிறதோ இல்லையோ அஜீத்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைக்கிறது. ரசிகர்கள் விருப்பம் விவேகம் படத்தில் இருப்பது போன்று அஜீத் தொடர்ந்து ஃபிட்டாக இருக்க வேண்டும் என்பதே அவரின் ரசிகர்களின் விருப்பம். அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றி வைப்பது என்று அஜீத்தும் முடிவு செய்துள்ளார். அஜீத்தின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அந்த புகைப்படத்தில் தாடி மட்டும் பொசு பொசுவென்று வளர்ந்துள்ளதே தவிர தல ஃபிட்டாகத் தான் உள்ளார். கிழ்ச்சி சிவா தல சொன்ன மாதிரி ஃபிட்டாக இருக்கிறீர்கள். விசுவாசம் படத்தோடு ...

தலயுடன் கைகோர்க்கும் போஸ் சபதமெடுத்த சிவா நயன்தாராவை துரத்தும் பேய் விஜயை பார்த்து சம்மு

Image
தல படத்தில் முதல்முறையாக சேரும் போஸ்... இனி ஏன் படத்தில் அது இருக்காது சிவா பளீர்...விவேகம்' படம் எதிர்பார்த்த அளவு வெற்றியைப் பெறவில்லை. ஆனாலும் தான் கொடுத்த வாக்கை தவறவில்லை தல அஜித் மீண்டும் தன்னுடைய அடுத்த படத்தையும் சிவாவுடன் தான் என்று முடிவு செய்துவிட்டார். கடந்த சில வருடங்களாக படத்தின் படப்பிடிப்பை ஆரம்பித்து சில நாட்கள் கழித்தே பட டைட்டில் வெளியிடும் தல அஜித் இந்த படத்திற்கு படபிடிப்பை தொடங்கும் முன்பே டைட்டிலை 'விசுவாசம்' என்று அறிவித்துவிட்டது. நடிகர்களின் தேர்வுக்குப் பின் படப்பிடிப்புக்கு தயாராகும் நிலையில் தமிழ் சினிமாவில் ஸ்ட்ரைக் அறிவிக்கப்பட்டது. Lஇன்னும் சில தினங்களில் தொடங்கவிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் போஸ் வெங்கட் நடிக்கவிருக்கிறார். அஜித் படத்தில் இவர் நடிப்பது இதுதான் முதல்முறை.“இனி ஏன் படங்களில் மது அருந்தும் காட்சிகள் இப்படத்தில் இருக்காது” – சிவா. சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் முக்கிய முன்னணி நடிகர்களில் ஒருவர் காரணம் வியாபார ரீதியாகவும் ரசிகர்கள் கூட்டமும் அவருக்கு அதிகம் காரணம் தொடர் வெற்றிகள் இது த...

பிரபல நடிகரின் மகனுக்கு போன் செய்து சர்ப்ரைஸ் கொடுத்த தல யார் தெரியுமா

Image
அஜித் நல்ல நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதரும் கூட. தமிழ் சினிமாவில் அவருடன் பழகியவர்கள் அனைவரும் கூறும் வார்த்தை இது தான். அந்த வகையில் சமீப காலமாக பல படங்களில் கலக்கி வருபவர் ப்ரேம். விக்ரம் வேதா படத்தில் மாதவன் நண்பராக நடித்து அசத்தினார். இவர் அஜித் வீரம் படப்பிடிப்பில் இருந்த போது அருகில் தான் இருந்துள்ளார், அஜித் அவரை நேரில் அழைத்து நீண்ட நேரம் பேசியுள்ளார். அப்போது தன் மகன் உங்கள் ரசிகன் என சொல்லஉடனே போன் செய்துஅவருடைய மகனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்இதனால், ப்ரேமின் மகன் அன்று இரவு முழுவதும் தூங்க கூட இல்லையாம், அத்தனை சந்தோஷத்தில் இருந்ததாக கூறப்படுகின்றது.

அஜித் பற்றி இதுவரை வெளிவராத சுவாரசியமான உண்மை தகவல்!

Image
சினிமாவில் சாதிக்க உழைப்பிருந்தால் போதாது தெய்வீக நம்பிக்கையும் தேவை. அப்படி சாதித்தவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம், அதில் ஒருவர் நடிகர் அஜித். ரசிகர்கள் மட்டுமல்ல சினிமாவில் அவரை தேடி பல பேர் சுற்றுகின்றனர். ஆனால் அவரை பொது இடங்களில் அவ்வளவு எளிதாக பார்த்து விட முடியாது. ஆனால் உடன் இருப்பவர்களுக்கு ஏதாவது ஒரு இக்கட்டான நிலை என்றால் அவர்களின் தேவையை புரிந்து கொண்டு சத்தமில்லாமல் உதவியை செய்துவிடுவாராம். இந்நிலையில் அவரை பற்றி பலரும் தெரிந்திருக்க வாய்ப்பில்லாத ஒரு தகவலை பிரபல நடிகர் மைம் கோபி வெளியிட்டுள்ளார். வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரிய கூடாது என்பார்கள். அதுபோல தான் அஜித், மலேசிய மக்களுக்கு பல உதவிகளை செய்துள்ளார். அந்த மக்களே என்னிடம் சொன்னார்கள். சென்னையில் வெள்ளம் வந்த போது வீடு, திருமண மண்டபம், முதியோர் இல்லம் என பல இடங்களை மக்கள் தங்குவதற்காக கொடுத்தார். இதுபோன்று அவர் செய்யும் நல்ல விசயங்கள் மக்களுக்கு தெரிவதில்லை என கூறியுள்ளார்.

அஜித்தின் பிறந்தநாள் ஸ்பெஷல்- இதுவரை அதிகம் வசூல் வேட்டை செய்த அவரது படங்கள், முழு விவரம்

Image
அஜித் என்ற மூன்றெழுத்து மனிதருக்கு பின் எத்தனை கோடி ரசிகர்கள் உள்ளனர் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். வெற்றியோ தோல்வியோ எல்லா நேரத்திலும் கூட இருப்பவன் நண்பன். அதையும் தாண்டி ஒரு நடிகருக்கு வெற்றி காலத்தை விட தோல்வி சமயத்தில் பக்கபலமாக இருக்கும் ரசிகர்களை என்னவென்று கூறுவது தெரியவில்லை. அஜித் பிறந்தநாள் வரும் மே 1ம் தேதி. வழக்கமாக அவரது பிறந்தநாள் நெருக்கத்தில் பல பிளான்கள் போட்டு பட்டய கிளப்பும் அவரது ரசிகர்கள் இவ்வருடம் ஒரு மாதத்திற்கு முன்பே ஆரம்பித்துவிட்டனர். சமூக வலைதளங்களில் பல டாக்குகள் கிரியேட் செய்து டிரண்ட் செய்ய தொடங்கிவிட்டனர். சரி இப்போது, அஜித் நடித்த படங்களிலேயே அதிகம் வசூல் செய்த படங்களின் முழு விவரங்களை பார்ப்போம். விவேகம் (2017)- ரூ. 167 கோடி வேதாளம் (2015)- ரூ. 125.67 கோடி ஆரம்பம் (2013)- ரூ. 112 கோடி என்னை அறிந்தால் (2015)- ரூ. 107.5 கோடி மங்காத்தா (2011)- ரூ. 104 கோடி வீரம் (2014)- ரூ. 103.5 கோடி பில்லா (2007)- ரூ. 75 கோடி பில்லா 2 (2012)- ரூ. 68 கோடி அசல் (2010)- ரூ. 67 கோடி

மும்பை அணியினருக்கு நான் இருக்கிறேன்: லசித் மலிங்கா ஓபன் டாக்

Image
ஐபிஎல் மும்பை அணியின் இளம் பந்துவீச்சாளர்களுக்கு பயிற்சி அளித்து வரும் இலங்கை ஜாம்பவான் லசித் மலிங்கா தனது அனுபவம் குறித்து பேசியுள்ளார். மலிங்கா அளித்துள்ள பேட்டியில், மும்பைக்கு மீண்டும் திரும்பியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது, இந்த முறை எனக்கு வித்தியாசமான பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதை மகிழ்ச்சியோடு ஏற்று கொள்கிறேன், மும்பை அணி வீரர்களுக்கு நல்ல நண்பனாக இருக்க விரும்புகிறேன். என் பங்களிப்பு 100 சதவீதத்தை அவர்களுக்கு அளிப்பேன், எங்களிடம் திறமையான மற்றும் அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள் உள்ளனர். அதே போல இளம் வீரர்களுக்கு எனக்கு சர்வதேச போட்டிகள் குறித்து தெரிந்த விடயங்களை எல்லாம் கற்று கொடுப்பேன் என கூறியுள்ளார்.

ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய கொல்கத்தா அணி நட்சத்திர வீரர்

Image
அவுஸ்திரேலிய நட்சத்திர வீரர் மிட்செல் ஸ்டார்க் ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. தென்னாப்ரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா இடையே நடைபெற்ற 4-வது டெஸ்ட்போட்டிக்குதயாராகயிற்சியில்ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, அவுஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க்-க்கு திடீரென காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக மிட்செல் ஸ்டார்க் தென்னாப்ரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா பங்கேற்ற 4-வது டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என அவுஸ்திரேலிய அணித் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்தியாவில் அடுத்த வாரம் தொடங்கவுள்ள ஐபிஎல் தொடரில் அவர் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்தது. இதையடுத்து வலது காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக ஸ்டார்க் 11வது ஐபிஎல் தொடரில் விளையாட மாட்டார் என அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஊடகங்களிடம் அறிவித்துள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மிட்செல்ஸ் ஸ்டார்கை 9.4 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது இந்த சூழலில் ஸ்டார்க் ஐபிஎல் தொடரில் விளையாடா விடில் கொல்கத்தா அணிக்கு மிகப்பெரிய இழப்பாக இருக்கும் என கருதப்படுகிறது.

ஒரு மாதத்திற்கு முன்பே உலக அளவில் செய்து காட்டிய தல ரசிகர்கள்

Image
தல அஜித் தனக்கென்று பிரமாண்ட ரசிகர்கள் வட்டத்தை கொண்டவர். இவர் படங்கள் தோல்வி ஆனாலும், இவருடைய ரசிகர்கள் பலம் குறைவது இல்லை. இந்த நிலையில் தல அஜித்தின் பிறந்தநாள் வர இன்னும் சரியாக ஒரு மாதமே உள்ளது, அந்த தினத்தை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ஆனால், ஒரு மாதத்திற்கு முன்பே இன்று தல ரசிகர்கள் #1MonToThalaAJITHBDayFest என்ற டாக் கிரியேட் செய்து உலக அளவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

ஆஸ்திரேலிய வீரர்களை இங்கிலாந்து ரசிகர்களுடன் சேர்ந்துகொண்டு கிண்டல் செய்த நியூசிலாந்து வீரர்

Image
ஆஸ்திரேலிய வீரர் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தை இங்கிலாந்து ரசிகர்கள் கிண்டல் செய்துள்ளனர். அவர்களுடன் இணைந்து நியூசிலாந்து வீரர் டெய்லரும் கிண்டல் செய்த விவகாரம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்னாப்பிருக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய வீரர் பான்கிராஃப்ட் பந்தை சேதப்படுத்தினார். இந்த விவகாரம் பூதாகரமாகியுள்ளது. இதன் எதிரொலியாக கேப்டன் பதவியை ஸ்மித்தும் துணை கேப்டன் பதவியை வார்னரும் இழந்துவிட்டனர். அதுமட்டுமல்லாமல், ஸ்மித் மற்றும் வார்னருக்கு ஓராண்டு தடையும் பான்கிராஃப்டுக்கு 9 மாதங்கள் தடையும் விதிக்கப்பட்டுள்ளது. அந்த அணியின் பயிற்சியாளர் டேரன் லீமெனும், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடந்துவரும் போட்டியுடன் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இதனால், ஓராண்டில் உலக கோப்பை வர உள்ள நிலையில், கேப்டன், துணை கேப்டன், பயிற்சியாளரை இழந்து புது அணியை உருவாக்க வேண்டிய நிலையில் ஆஸ்திரேலிய அணி உள்ளது. இதனால் அந்த அணி பெரும் நெருக்கடியில் உள்ளது. பந்தை சேதப்படுத்திய விவகாரம், ஆஸ்திரேலிய அணியின் நம்பகத்தன்மை மற்றும் நேர்மை மீதான கேள்விக்குறியை ஏற்படுத்த...

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நினைத்து உணர்ச்சிவசப்பட்ட டோனி

Image
2 ஆண்டு தடைக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டிக்கு திரும்பி இருக்கிறது. 8 ஆண்டுகளாக சென்னை அணியின் வெற்றிகரமான கேப்டனாக விளங்கிய டோனி, மீண்டும் மஞ்சள் நிற சீருடையை அணிய இருப்பதை நினைத்து உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கினார். சென்னை நட்சத்திர ஓட்டலில் நடந்த விழாவில் டோனி பேசுகையில், ‘கடந்த 2 ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விளையாட முடியாமல் போனது மிகுந்த வருத்தத்தையும், ஏமாற்றத்தையும் அளித்தது. கடந்த கால கசப்பான நினைவுகளை மறந்து விடுவோம். எதிர்காலத்தை நோக்கி வெற்றியுடன் நடைபோடுவோம். இன்று முக்கியமான வி‌ஷயம் என்னவென்றால் உங்கள் அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சியை பார்க்க முடிகிறது. இனி நாம் என்ன செய்யப்போகிறோம் என்பது தான் முக்கியமானதாகும். நாங்கள் திரும்ப வந்து விட்டோம், வந்து விட்டோம்’ என்று உணர்ச்சி பொங்க தெரிவித்தார். அப்போது சுரேஷ் ரெய்னா, டோனிக்குதண்ணீர் கொடுத்து அவரை ஆசுவாசப்படுத்தினார். டோனி உணர்ச்சிகரமாக பேசிய இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெகுவாக பரவி வருகிறது.