Posts

Showing posts from March, 2018

ஒரே பெண்ணை திருமணம் செய்த இந்திய அணியின் இரண்டு வீரர்கள் video

Image
இந்திய அணியின் முக்கிய கிரிக்கட் வீரரின் மனைவியை திருமணம் செய்த பிரபல கிரக்கட் வீரர். விரிவான தகவல்களுக்கு வீடியோவை பாருங்கள். இந்திய அணியின் முக்கிய கிரிக்கட் வீரரின் மனைவியை திருமணம் செய்த பிரபல கிரக்கட் வீரர். விரிவான தகவல்களுக்கு வீடியோவை பாருங்கள்.

CSK வில் வெளியேறும் முக்கியமான ஆட்டக்காரர்! புதிதாக வருபவர் இவரா ரசிகர்கள் கொண்டாட்டம்.

Image
இரண்டு ஆண்டுகளுக்கு பின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்தாண்டு ஐபிஎல் ஆட்டத்தில் பங்கேற்கிறது இதனால் csk ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். இதை வெளிப்படுத்தும் விதமாக ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அந்த அணியின் தகவல்களை வெளியிட்டும் சிலர் csk அணிக்காக சில பாடலைகளையும் வெளியிட்டும் வருகின்றனர். கடந்தாண்டு ஐபிஎல் போட்டியில் சிறந்த ஆள் ரவுண்டராக வலம் வந்தவர் நியூஸிலாந்து அணியின் சிறந்த வீரர்களில் ஒருவரான சான்டனர். இந்த ஆண்டு அவரை ஐபிஎல் ஏலத்தில் வெறும் ஐம்பது லட்சத்திற்கு சென்னை அணி வாங்கியது. இது csk அணிக்கு மிகுந்த பலத்தை கொடுக்கும் ஒன்றாகும். ஆனால் அவருக்கு உடல்நிலை குறைவின் காரணமாக அடுத்தது வரும் மூன்று மாதங்களுக்கு எந்த ஒரு கிரிக்கெட் போட்டியும் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது csk அணிக்கு ஒரு மிக பெரிய பின்னடைவாகவே கருதப்படுகிறது. இதையடுத்து ரசிகர்கள் மத்தியில் சான்டனர்க்கு பதிலாக வர போகும் புதிய கிரிக்கெட் வீரர் என்ற எழுந்துள்ளது. தற்போதைய இலங்கை வீரர்களில் முக்கியமான பேட்ஸ்மேன் ஆன அடுத்த ஜெய சூர்யா என்று சொல்லும் அளவுக்கு ஆட்ட திறனை வெளிப்படுத்தும் குஷால் பெர...

காருக்குள் கசமுசா கையும் களவுமாக மாட்டிய பிரபல காமெடி நடிகர்

Image
சென்னையின் கிழக்கு கடற்கரைச் சாலையோரமாக ஏதாவது சொகுசு கார் நின்றிருந்தாலே உள்ளே ஏதோ வில்லங்கமாக படம் ஓட்டப்படுகிறது என்று பொருள். சினிமா பிரபலங்கள் பலரும் இதுமாதிரி ரிலாக்சேஷனுக்காக வருகிறார்கள் என்பதையறிந்த சமூக விரோதிகள், இதுபோல ‘கார்’கால ஜோடிகளை மிரட்டி பணம் காசு என்று பிடுங்க ஆரம்பித்தார்கள். சில சம்பவங்களில் பாலியல் ரீதியாக அத்துமீறியதும் உண்டாம். இது போல சாலையோரத்தில் பார்க்கிங் செய்யப்பட்டு குலுங்கிக் கொண்டிருக்கும் கார்கள் பற்றி நிறைய புகார்கள் வந்தபிறகு காவல்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. சென்னையின் கிழக்கு கடற்கரைச் சாலையோரமாக ஏதாவது சொகுசு கார் நின்றிருந்தாலே உள்ளே ஏதோ வில்லங்கமாக படம் ஓட்டப்படுகிறது என்று பொருள். சினிமா பிரபலங்கள் பலரும் இதுமாதிரி ரிலாக்சேஷனுக்காக வருகிறார்கள் என்பதையறிந்த சமூக விரோதிகள், இதுபோல ‘கார்’கால ஜோடிகளை மிரட்டி பணம் காசு என்று பிடுங்க ஆரம்பித்தார்கள். சில சம்பவங்களில் பாலியல் ரீதியாக அத்துமீறியதும் உண்டாம். இது போல சாலையோரத்தில் பார்க்கிங் செய்யப்பட்டு குலுங்கிக் கொண்டிருக்கும் கார்கள் பற்றி நிறைய புகார்கள் வந்தபிறகு காவல்துறை தீவிர நட...

சற்றுமுன் நடிகை ரோஜா சென்ற விமானம் வெடித்து சிதறியது! 72 பயணிகள் உயிர் என்ன ஆனது தெரியுமா – வீடியோவை பாருங்க

Image
சற்றுமுன் நடிகை ரோஜா சென்ற விமானம் வெடித்து சிதறியது! 72 பயணிகள் உயிர் என்ன ஆனது தெரியுமா – வீடியோவை பாருங்க.இந்த வீடியோவை மிஸ் பண்ணாமல் பாருங்கள் .வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் .இதுபோன்ற சுவாரசியமான பதிவுகளுக்கு நமது பக்கத்தில் இணைந்திருங்கள். சற்றுமுன் நடிகை ரோஜா சென்ற விமானம் வெடித்து சிதறியது! 72 பயணிகள் உயிர் என்ன ஆனது தெரியுமா – வீடியோவை பாருங்க.இந்த வீடியோவை மிஸ் பண்ணாமல் பாருங்கள் .வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் .இதுபோன்ற சுவாரசியமான பதிவுகளுக்கு நமது பக்கத்தில் இணைந்திருங்கள்.

‘ක‍්‍රිකට් මගේ ජීවිතය වුනා’..ලෝකයේ අංක එකේ ටෙස්ට් පිතිකරුවා ලොවක් ඉදිරියේ හඩමින් කිව්ව කතාව.. VIDEO

Image
පන්දුව පළුදු කිරීමේ චෝදනාවට ලක්ව වසරක ක්‍රිකට් තහනමකට ලක්වූ ඔස්ට්‍රේලියා ක්‍රිකට් කණ්ඩායමේ නායක ස්ටීවන් ස්මිත් අද (29දා නැවතත් ඔස්ට්‍රේලියාවට පැමිණියේය සිඩ්නි ගුවන් තොටුපොළේදී පැවැති මාධ්‍ය හමුවේදී ස්මිත් සඳහන් කළේ එම සිදුවීම සම්බන්ධයෙන් තමා සමාව ඉල්ලා සිටින බවත් එහි සම්පූර්ණ වගකීම තබා බාර ගන්නා බවත්ය. මෙම මාධ්‍ය හමුවේදී ස්මිත් හඩමින් කතා කළේය.මගේ කණ්ඩායම් සඟයන්ගෙන් ලෝකයේ ක්‍රිකට් ප්‍රේක්ෂකයන්ගෙන්, කනගාටුවෙන හා කේන්තියට පත් සෑම ඔස්ට්‍රේලියානුවෙකුට මට සමාවෙන්න. මට පැහැදිලිව කියන්න අවශ්‍යයි ඔස්ට්‍රේලියානු ක්‍රිකට් කණ්ඩායමේ නායකයා ලෙස මම මෙහි වගකීම බාර න්නවා. මම වැරදි තීන්දුවක් ගත්තා. ඒක මගේ නායකත්වයේ දුර්වලතාවක්. මගේ වරද නිවැරදි කර ගැනීම වෙනුවෙන් කළ හැකි හැම දේම මම> කරනවා. මම දන්නවා මේ හේතුවෙන් ඉදිරියේදී මගේ ජීවිතයේ හැම අවස්ථාවකම කනගාටු වේවි. කාලය ගත වීමෙන් මට සමාව ලබා ගැනීමට හා ගෞරවක් ලබා ගැනීමට හැකි වේවි. මගේ රට නියෝජනය කිරීමට ලැබීමත් ඔස්ට්‍රේලියානු ක්‍රිකට් කණ්ඩායමේ නායකත්වය දැරීමට ලැබීමත් ගෞරවයක්. ක්‍රිකට් කියන්නේ ලෝකයේ තිබෙන ශ්‍රේෂ්ඨ ක්‍රීඩාවක්. ඒක මගේ ජීවිතය වුණා. මම බලා...

கிரிக்கெட்டில் நேர்மைக்கு உதாரணம் டிராவிட் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங் பயிற்சியாளர்

Image
கிரிக்கெட் விளையாட்டில் நேர்மைக்கு உதாரணம் என்றால் அது ராகுல் டிராவிட் தான் என சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸி தெரிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 4 டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா விளையாடி வருகிறது. கடந்த 1-ஆம் தேதி தொடங்கிய முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 118 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது டெஸ்ட்டில் தென் ஆப்பிரிக்கா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில், 3-வது டெஸ்ட் ஆட்டம் கடந்த 22-ஆம் தேதி தொடங்கியது. இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர் பேன்கிராஃப்ட் பந்தை சேதப்படுத்த முயன்றது விடியோவில் பதிவாகியது. இது ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் உதவியுடன் செய்யப்பட்டதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டை ஸ்மித்தும், பேன்கிராஃப்டும் ஒப்புக் கொண்டுள்ளனர். அத்துடன், அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ஸ்மித்தும், துணை கேப்டன் பொறுப்பிலிருந்து டேவிட் வார்னரும் விலகிக் கொள்வதாக அறிவித்தனர். இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றுள்ள மைக் ஹஸி, ஆஸ்திரேலிய அணி இ...

அவெஞ்சர்ஸ் ஸ்டைலில் கெத்தாக போஸ் கொடுக்கும் சி எஸ் கே வீரர்கள் ஐபில் 2018

Image
11-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஏப்ரல் 7 முதல் தொடங்க உள்ளது.முதல் போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதுகின்றன. இரண்டு வருடம் கழித்து தன் தன் ரீ என்ட்ரிக்கு சி எஸ் கே டீம் முழு வீச்சில் தயாராகி வருகின்றது. ஒருபுறம் பயற்சயில் ஈடுபட்டும் வருகின்றனர். மறுபுறம் விளம்பரங்கள், ப்ரோமோ வீடியோ , மார்க்கெட்டிங் நிகழ்ச்சிகள் என அசத்தி வருகின்றனர். இந்நிலையில் சென்னை அணியின் ட்விட்டர் கணக்கில் தான் நேற்று இந்த அவெஞ்சர்ஸ் ஸ்டைல் போட்டோவை அப்லோட் செய்துள்ளனர். இந்நிலையில் ரசிகர்களை கவருவதற்காக மாலை 6 30 மணியிலிருந்து வீரர்கள் வலைபயிற்சயில் ஈடுபடுவதை பார்ப்பதற்கு அனுமதி கொடுத்துள்ளனர். இன்றை மாலை கூட வீரர்கள் மைதானத்துக்கு ஓபன் டாப் பஸ்ஸில் வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இனி சிஎஸ்கே மேட்ச் டிக்கெட்ஸ் ஈசியாக கிடைக்கும் அதெப்படி

Image
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 2 ஆண்டுகளுக்கு பின் திரும்பியுள்ள, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்சமயம் அசத்தலான மொபைல் ஆப்ஸை வெளியிட்டுள்ளது. குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களுக்கு உதவும் வகையிலும் மற்றும் உற்சாகப்படுத்தும் வகையிலும் இந்த மொபைல் ஆப் வெளிவந்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை நிர்வாக அதிகாரி கே.எஸ்.விஸ்வநாதன் மற்றும் சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜா இந்த மொபைல் ஆப்ஸை வெளியிட்டனர். மேலும் டோனி தலைமையில் களமிறங்கும் சென்னை அணியில் வெய்ன் பிராவோ, டு பிளிசிஸ், ரெய்னா, ஜடேஜா, முரளி விஜய் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் களமிறங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. செக்பிளே சிஸ்டம்ஸ். சென்னை சூப்பர் கிங்ஸ் இப்போது அறிமுகப்படுத்தியுள்ள மொபைல் ஆப் பொறுத்தவரை செக்பிளே சிஸ்டம்ஸ் எனும் நிறுவனம் தயாரித்துள்ளது. குறிப்பாக இந்த மொபைல் ஆப்ஸில் ஐபிஎல் போட்டியின் நிலவரம், கருத்துக்கள், போட்டி ஆய்வுகள், ரசிகர்கள் பங்கேற்பு, சிறிய அளவிலான விளையாட்டுகள் மற்றும் சிஎஸ்கே டிவி,டிக்கெட்டுகள் விற்பனை போன்ற அனைத்து விஷயங்களும் இடம்பெற்றுள்ளன. சிஎஸ்கே...

‘ලෝකවාසි සියලුම ක්‍රිකට් රසිකයිනි මට සමාවෙන්න‘ - වසරකට ක්‍රිකට් තහනම් වූ ඩේවිඩ් වෝනර් මුනිවත බිඳිමින් කළ සංවේදී කතාව

Image
දකුණු අප්‍රිකා කණ්ඩාමත් සමග පැවති ටෙස්ට් තරඟයේදී පන්දුව පළුදු කළ බවට චෝදනා එල්ලවූ ඩේව්ඩ් වෝනර් අදාළ සිදුවීමෙන් පසුව ප්‍රසිද්ධියේ අදහස් දක්වා තිබෙනවා.ඒ ඔහුගේ ඉන්ස්ටග්‍රෑම් ගිණුමේ සටහනක් තබමින්මෙහිදී සියලුම ක්‍රිකට් රසිකයින්ගෙන් සමාව ඉල්ලා ඇති ඩේව්ඩ් වොනර් අදාළ සිදුවීම ක්‍රිකට් ක්‍රීඩාවට පැල්ලමක් එක්කළ බවද සඳහන් කරයි. ඕස්ට්‍රේලියානු හා ලෝකවාසි සියලුම ක්‍රිකට් රසිකයිනිමාමේ මොහොත් සිඩ්නි නුවර බලා යමින්සිටිමික්‍රිකට් ක්‍රීඩාවට හානි ගෙනදුන් අතපසුවීම් කිහිපයක්සිදුවී හමාරයමේමොහොතේ මා අතින් සිදුවූ වරදට සමාව ඉල්ලමි.එහි සියලු වගකීම් මා දරමි. මේ නිසා ක්‍රීඩාවටත් ක්‍රිකට් රසිකයින්ටත් සිදුවූ මානසික පීඩාව මට වටහා ගත හැකියිමාකුඩා කාලයේ පටන් ආදරය කළ අප සැවොම ආදරය කරන ක්‍රීඩාවට මින් ලොකු පැල්ලමක් ඇතිවුණා.මට දිගු හුස්මක් ගන්න අවශ්‍යයි.මගේ පවුල නෑදෑ හිතමිතුරන් සමග කාලය ගත කරන්න අවශ්‍යයි‘ යැයි වොනර්ගේ සටහනේ වැඩිදුරටත් දැක්වෙයි ඕස්ට්‍රේලියානු කණ්ඩායමේ උප නායකත්වය දැරූ ඩේව්ඩ් වෝනර්ට වසරක තරග තහනමක් පැනවීමට එරට ක්‍රිකට් බළධාරීන් කටයුතු කර තිබේ.

இதை செய்பவர்கள் என் ரசிகர்கள் என்று சொல்ல தகுதியற்றவர்கள்- அஜித் அதிரடி

Image
அஜித் எப்போதும் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுவார். அந்த வகையில் அஜித் எப்போதாவது தான் பேட்டி என்று கொடுப்பார் அதிலும் பில்லா படத்திற்கு பிறகு இவரை எந்த ஒரு பேட்டியும் கொடுப்பது இல்லை, தன் வேலை நடிப்பது, அதை மட்டும் பார்க்கின்றேன் என இருந்துவிட்டார். இந்த நிலையில் சில வருடங்களுக்கு முன் அஜித் ஒரு பத்திரிகைக்கு பேட்டியளித்தார், அதில் மற்ற நடிகர் ரசிகர்களுடன் உங்கள் ரசிகர்கள் சண்டைப்போடுகிறார்களே என்று கேட்டனர். அதற்கு அஜித்என்ரசிகர்கள் என்று சொல்லிக்கொண்டு மற்ற நடிகர்களை கிண்டல் செய்வதோ மோசமாக விமர்சிப்பதோசெய்யாதீர்கள், அவர்கள் ரசிகர்களாக இருக்கவே தகுதியற்றவர்கள்’ என்று கூறியுள்ளார்.

IPL තරඟාවලියේ ඩේවිඩ් වෝනර් වෙනුවට සන්රයිසස් හයිද්‍රබාත් පිලට කුසල් ජනිත් කැඳවයි..

Image
අප්‍රේල් මාසයේ ආරම්භ වීමට නියමිත IPL තරඟාවලියේ සන්රයිසස් හයිද්‍රාබාද් පිලෙන් ඩේවිඩ් වෝනර්ව ඉවත් කර තිබේ. එයට හේතුව වී ඇත්තේ පසුගියදා ඔස්ට්‍රේලියාව හා දකුණු අප්‍රිකාව අතර පැවති ටෙස්ට් තරඟය අතරතුර දී ඕස්ට්‍රේලියානු ක්‍රීඩකයකුට පන්දුව පලුදු කිරීමට කණ්ඩායමේ නායක ස්ට්වි ස්මිත් සහ ඩේවිඩ් වෝනර් උපදෙස් දී ක්‍රිකට් ක්‍රීඩාවේ ජිව ගුණයට බරපතල කැළැල්ලක් එක කිරීමේ සිද්ධිය හේතුවෙනි. කෙසේ නමුත් මෙම අඩුව පිරවීම සඳහා සන්රයිසස් හයිද්‍රාබාද් පිල විසින් ඔවුන්ගේ කණ්ඩායමට අහිමු වූ ප්‍රහාරාත්මක පිතිකරුවාට ආදේශයක් වශයෙන් ශ්‍රී ලංකා කණ්ඩායමේ ප්‍රහාරාත්මක පිතිකරු කුසල් ජනිත් පෙරේරා තම කණ්ඩායමට ලබා ගනිමෙටඅපේක්ෂාවෙන් සිටින බව වාර්තා වේ. තවමත් මෙය තහවුරු වී නොමැති නමුත්, බොහෝ දුරට හෙට අනිද්දාම කුසල් ජනිත් පෙරේරා සන්රයිසස් හයිද්‍රාබාද් පිල විසින් මිලදී ගනු ඇතැයි ඉන්දියානු මාධ්‍ය පවසයි කුසල් ජනිත් පෙරේරා පසුගියදා නිමාවු නිදහස් කුසලාන තරගාවලියේ වැඩිම ලකුනු ලාභියා වු අතර කලකට පසු පිටියට පැමිණ දැක්වු දස්කම් විචාරකයින්ගේ මහත් ප‍්‍රසංශාවට ලක්විය.

வார்னர், ஸ்மித் ஐபிஎல் போட்டிகளில் விளையாட அனுமதியில்லை: ஐபிஎல் சேர்மன் ராஜீவ் சுக்லா

Image
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக கேப்டவுனில் நடந்த 3-வது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 322 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்த டெஸ்டின் 3-வது நாளில் ஆஸ்திரேலிய இளம் வீரர் கேமரூன் பான்கிராப்ட், தனது பேண்ட் பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த மஞ்சள் நிற பொருளை வைத்து பந்தை சேதப்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. ‘ரிவர்ஸ் ஸ்விங்’ ஆவதற்காக தங்கள் அணியின் சீனியர் வீரர்கள் கூட்டு சேர்ந்து பந்தின் தன்மையை மாற்ற முயற்சித்ததாக ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித் ஒப்புக் கொண்டார். நாட்டின் கவுரவத்துக்கு ஸ்டீவன் சுமித் சகாக்கள் தலைகுனிவை ஏற்படுத்தி விட்டதாக ஆஸ்திரேலிய மீடியாக்கள் வரிந்து கட்டின. அதிர்ச்சிக்குள்ளான ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல், தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துக்கு உத்தரவிட்டார். இதன் எதிரொலியாக ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித், துணை கேப்டன் டேவிட் வார்னர் ஆகியோர் ஒராண்டு கிரிக்கெட் விளையாட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தடை விதித்தது. பான்கிராப்ட் 9 மாதங்கள் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், நடப்பாண்டு...

இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு தமிழக வீராங்கனை தெரிவு!

Image
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு, தமிழகத்தைச் சேர்ந்த வீராங்கனை ஹேமலதா தயாளன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, இங்கிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்க உள்ளது. இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில், 23 வயதான தமிழக வீராங்கனை ஹேமலதா இடம்பிடித்துள்ளார். மேலும் ஜுலான் கோஸ்வாமி, ராஜேஸ்வரி கெய்க்வாட், ஏக்தா பிஸ்ட், தேவிகா வைத்யா ஆகியோரும் அணிக்கு திரும்பியுள்ளனர். ஆல்-ரவுண்டரான ஹேமலதா, இந்திய ஏ அணிக்காக இதற்கு முன்பு விளையாடியுள்ளார். ஏப்ரல் 6ஆம் திகதி இந்த தொடர் தொடங்க உள்ளது. இந்திய அணி விபரம்: மிதாலி ராஜ் (அணித்தலைவர்), ஹர்மன்பிரீத் கௌர், ஸ்மிருதி மந்தனா, தீப்தி சர்மா, ஜெமிமா ரோட்ரிகஸ், ஹேமலதா, வேதா கிருஷ்ணமூர்த்தி, தேவிகா வைத்யா, ஜுலான் கோஸ்வாமி, ஷிகா பாண்டே, பூஜா வஸ்த்ரகர், ஏக்தா பிஸ்ட், பூணம் யாதவ், சுஷ்மா வர்மா, ராஜேஷ்வரி கெய்க்வாட்.

கோஹ்லியை கரம்பிடித்த அனுஷ்காவுக்கு போர்ப்ஸ் அளித்த கௌரவம்

Image
சென்னை : பிரபலமான போர்ப்ஸ் பத்திரிக்கை கடந்த 3 ஆண்டுகளாக ஆசியா 30 என்ற பட்டியலை வெளியிட்டு வருகிறது. 30 வயதுக்குள் மாற்றத்தை உருவாக்கியவர்கள், இளம் கண்டுபிடிப்பாளர்கள், விளையாட்டு வீரர்கள் 30 பேரை ஆசிய அளவில் தேர்ந்தெடுத்து வெளியிட்டு வருகிறது. இந்தத் தேர்வு இணையதள வாக்கெடுப்பின் மூலம் நடத்தப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது போர்ப்ஸ். அதில் பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா இடம் பெற்றுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லியை திருமணம் செய்துகொண்ட பிறகு அனுஷ்கா சர்மாவின் மார்க்கெட் மளமளவென உயர்ந்துள்ளது என்றும், விராட் கோஹ்லியின் வெற்றியில் அனுஷ்கா சர்மாவுக்கு பெரும் பங்கு இருக்கிறது என்றும் போர்ப்ஸ் இதழ் குறிப்பிட்டுள்ளது. சாதாரண மாடலிங் பெண்ணாக இருந்து குறுகிய காலத்தில் மிகப்பெரிய வளர்ச்சியையும், மாற்றத்தையும் ஏற்படுத்தியவர் அனுஷ்கா சர்மா என்றும் புகழ்ந்துள்ளது போர்ப்ஸ். பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்துவரும் அனுஷ்கா சர்மாவுக்கு விராட் கோஹ்லியை திருமணம் செய்த நேரம் புகழைக் கொடுத்து வருகிறது. கடந்த ஆண்டில் உலகில் அதிகமானோர் கவனித...

இப்படி செய்தால் உனக்கு என் ரசிகராக இருக்க தகுதி இல்லை அஜித்

Image
தமிழ் சினிமாவில் அதிக அளவு ரசிகர்களை, கவர்ந்தவர் அஜித். இவர் பல ஹிட் படங்களையும் கொடுத்திருக்கிறார். அஜித் மிகவும் எதார்த்தமானவர் என்றும் இயல்பாக பழகுவார் என்றும் அவருடன் நடிக்கும் பல பிரபலங்கள் சொல்லி கேட்டது உண்டு. இவர் கடைசியாக நடித்த படம் விவேகம். இந்த படத்தை தொடர்ந்து, தற்போது அஜித் ஒப்பந்தமாகியுள்ள படம் விசுவாசம். அஜித் ரசிகர்கள் எப்போதும் நிறைய நல்ல விஷயங்களை செய்வாரைகள். அஜித் மகன், மகள் பிறந்த நாளிற்கு கூட பல நல்ல விஷயங்களை செய்து நிறைய மக்களுக்கு உதவியாக இருந்தார்கள். அஜித் ரசிகர்கள் எப்போதும் பொதுநலவாதிகளாக தான் இருப்பார்கள். அஜித்திற்கு அவரது ரசிகர்கள் சக நடிகர்களை கிண்டல் செய்தால் பிடிக்காதாம். அப்படி கிண்டல் செய்பவர்கள் என் ரசிகராக இருக்கும் தகுதியை இழக்கிறார் என்று கூறியுள்ளார் அஜித்.

சில சமயம் தோனி ஜெயிப்பார் சில சமயம் நான் ஜெயிப்பேன் பிராவோ பகிரும் சுவாரஸ்யம்

Image
ஐபிஎல் 11வது சீசன் அடுத்த மாதம் 7ம் தேதி தொடங்குகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் விளையாடாத சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் இந்த முறை களமிறங்குகின்றன. தோனி தலைமையில் மீண்டும் சென்னை அணி களம் காண்பதால் சென்னை ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். முதல் போட்டியிலேயே வலுவான இரு அணிகள் மோதுகின்றன. நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸும் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸும் முதல் போட்டியில் மோதுகின்றன. இதற்காக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தோனி தலைமையிலான சென்னை அணி வீரர்கள் தீவிர பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை அணியின் செல்லப்பிள்ளைகளில் ஒருவரான பிராவோ, இந்த ஐபிஎல் தொடர்பாக சென்னை அணியின் இணையதளத்தில் பேசியுள்ளார். அதில், எங்கள் ரசிகர்களுக்காக நான் வித்தியாசமாக எதையும் செய்வேன். இம்முறையும் என் நடனத்தை அவர்கள் எதிர்பார்ப்பார்கள். ஐபிஎல் வரலாற்றில் இரண்டு மிகப்பெரிய அணிகள் சென்னை சூபப்ர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ். இரண்டுமே வெற்றிகரமான அணிகள். அனைவரும் இந்தப் போட்டியை ஆவலாக எதிர்பார்க்கின்றனர். தொடரின் முதல் போட்டி என்ற விதத்தில் இதைவிட மிகப்பெரிய போட்டி ஒ...

PSL හොල්ලපු අපේ සංගා ගහපු සුපිරි ඉනිමයි තාහිර්ගේ සුපිරි කඩුලු ත්‍රිත්වය යි මෙන්න VIDEO

Image
පාකිස්ථාන සුපර්ලීග තරඟාවලියේ 13 වන තරඟය ලෙස අද පැවති කටාර් ග්ල්දියේටර් කණ්ඩායම සහ මුල්ටාන් සුල්ටාන් කණ්ඩායම අතර පැවති තරඟයෙන් කඩුලු 9ක පහසු ජයක් ලබා ගන්නට මුල්ටාන් කණ්ඩායම සමත් විය. තරඟයේ කාසිය වාසිය දිනාගත් මුල්ටාන් කණ්ඩායමේ ආරාධනයෙන් පන්දුවට පහර දීමට පැමිණි කටාර් කණ්ඩායම තම පන්දුවාර 20 පහර දීමට හැකියාව නොලැබුන අතර පන්දුවාර 15.4 කදී සියලු දෙනා දැවී ගිය අතර කටාර් කණ්ඩායමට ලබාගත හැකි වුයේ ලකුණු 102ක් පමණය. වැඩිම ලකුණු ලාබියා බවට පත්වූ සෆ්රාස් අහමඩ් ලකුණු 30ක් ලබාගත් අතර පන්දු යැවීමේදී සොහෙල් තන්වීර් ,ඉම්රාන් තාහීර් කඩුලු 3 බැගින් ලබා ගනිද්දී ජුනයිඩ් ඛාන් කඩුලු 2ක් ලබා ගන්නට සමත් විය. ලකුණු 103ක් හඹා යාමට පැමිණි මුල්ටාන් කණ්ඩායමේ පළමු කඩුල්ල වෙනුවෙන් ලකුණු 66 ක සම්බන්දතාවයක් පැවැත්වීමට මුල්ටාන් ආරම්භක පිතිකරුවන් දෙදෙනා වූ කුමාර සංගක්කාර සහ අහමඩ් ශේශාඩ් දෙදෙනා සමත් වූ අතර ශේශාඩ් ලකුණු 27 කට දැවී යාම. සමඟ අංක තුන පිතිකරු ෂොහිබ් මෂුඩ් සමඟ එකතු වූ කුමාර සංගක්කාර ලකුණු 51ක් නොදැවී ලබා ගනිමින් මුල්ටාන් කණ්ඩායම ජයග්‍රහණය වෙත රැගෙන යාමට සමත් වූ අතර සංගා තරඟය අවසානයේ පැවසුවේ තමන් හැකි තරම් ...

விராட் கோஹ்லியை டென்ஷனாகி எதிர்க்கும் இங்கிலாந்து கேப்டன்

Image
இந்த ஆண்டின் கடைசியில் இந்தியா அணி இங்கிலாந்து டூர் சென்று கிரிக்கெட் விளையாட உள்ளது.அதற்கு முன்னதாக கோஹ்லி இங்கிலாந்தில் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாட ஆர்வம் காட்டியுள்ளார். இதற்கு தான் பாப் வில்லிஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதற்கு அவர் கூறும் காரணம்,கடந்த முறை கோஹ்லி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்யும்போது அவரது பேட்டிங் மோசமாக இருந்தது. அதற்கு காரணம் அவருக்கு நமது நாட்டின் பிட்ச்,சீர்தோஷன் போன்றவை தெரியாமல் இருந்ததே,இப்போ அவர் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடினால் அது அவருக்கு நல்ல அனுபவத்தை கொடுக்கும். இதனை அனுமதிக்க கூடாது,அவரின் சாரசரியை 30தை விட அதிகரிக்க விட கூடாது.இவ்வாறு நாம் நமது நாட்டில் கோஹ்லி உட்பட மற்ற வீரர்களை விளையாட விடுவதன் மூலம் உள்நாட்டில் நாம் தொடரை இழக்க நேரிடும் என எச்சரித்துள்ளார்.

ஐபிஎல் 11-வது சீசன் : ஐதராபாத் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ஆஸ்திரேலியா வீரர் வார்னர் நீக்கம்

Image
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக கேப்டவுனில் நடந்த 3-வது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 322 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்த டெஸ்டின் 3-வது நாளில் ஆஸ்திரேலிய இளம் வீரர் கேமரூன் பான்கிராப்ட், தனது பேண்ட் பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த மஞ்சள் நிற பொருளை வைத்து பந்தை சேதப்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. ‘ரிவர்ஸ் ஸ்விங்’ ஆவதற்காக தங்கள் அணியின் சீனியர் வீரர்கள் கூட்டு சேர்ந்து பந்தின் தன்மையை மாற்ற முயற்சித்ததாக ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித் ஒப்புக் கொண்டார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நடத்திய விசாரணை முடிவில் ஸ்டீவன் சுமித்துக்கு போட்டி கட்டணத்தில் 100 சதவீத அபராதமும், ஒரு டெஸ்டில் விளையாட தடையும் விதிக்கப்பட்டது. பான்கிராப்டுக்கு போட்டி கட்டணத்தில் 75 சதவீதம் அபராதத்துடன், 3 தகுதி இழப்பு புள்ளியும் அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து ஐ.பி.எல். போட்டிக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ஸ்டீவன் சுமித் விலகினார். அவருக்கு பதிலாக ரஹானே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அது போல் பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் தொடர்புடைய டேவிட் வார்னர் (ஆஸ்திர...

இந்திய கிரிக்கெட் அணிக்கு தமிழக வீராங்கனை ஹேமலதா தேர்வு

Image
முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்த இந்திய பெண்கள் அணி அடுத்து இங்கிலாந்துடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. நாக்பூரில் ஏப்ரல் 6, 9, 12–ந்தேதிகளில் இந்த ஆட்டங்கள் நடக்கின்றன. இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழக வீராங்கனை ஆல்–ரவுண்டர் ஹேமலதா முதல்முறையாக தேர்வாகியுள்ளார். சமீபத்தில் இந்திய ‘ஏ’ அணிக்காக ஆடிய 23 வயதான ஹேமலதா இதுவரை சர்வதேச போட்டிகளில் ஆடியதில்லை. இவர் சென்னை எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரியில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வருகிறார். அதே சமயம் அணியில் இருந்து பூனம் ரவுத், மோனா மேஷ்ரம் நீக்கப்பட்டனர். இந்திய பெண்கள் அணி வருமாறு:– மிதாலி ராஜ் (கேப்டன்), ஹர்மன்பிரீத் கவுர், மந்தனா, தீப்தி ‌ஷர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹேமலதா, வேதா கிருஷ்ணமூர்த்தி, தேவிகா, ஜூலன் கோஸ்வாமி, ஷிகா பாண்டே, பூஜா வஸ்ட்ராகர், எக்தா பிஷ்ட், பூனம் யாதவ், சுஷ்மா வர்மா, ராஜேஸ்வரி கெய்க்வாட்.

‘හෝටලයෙන් එලවන්න‘ ඕස්ට්‍රේලියාව ගිනි ගනිද්දි වොනර් මහ රෑ පාටි දාලා, දැන් යකෙක් වගේලු - කුපිත වූ කැන්ගරු ක්‍රීඩකයෝ වට්ස්ඇප් ග්රූප් එකෙනුත් අයින් කරලා (PHOTOS)

Image
පන්දුව පළුදු කිරීමේ චෝදනාවට ලක්ව සිටින ඕස්ට්‍රේලියානු කණ්ඩායමේ නායක ස්ටීවන් ස්මිත්,උපනායක ඩේවිඩ් වොනර් සහ කැමරන් බැන්ක්‍රොෆ්ට් වහාම ඕස්ට්‍රේලියාව කැඳවීමට එරට බළධාරීන් කටයුතු කර තිබෙනවා. ඔවුන් තිදෙනාට බරපතළ දඩුවම් හිමිවිය හැකි බවයි වාර්තාවන්නේ.මේ සම්බන්ධව සිදුකළ පරීක්ෂණ කටයුතු අද (28) උදෑසන අවසන් වන බවත් දඩුවම් පැමිණවීම ඉදිරි පැය 24 කාලය තුළ සිදුවනු ඇති බවත් වාර්තාවනවා. ඕස්ට්‍රේලියාව හා දකුණු අප්‍රිකාව අතර පැවැත්වෙන සිව්වන ටෙස්ට් තරඟයට ග්ලේන් මැක්ස්වෙල්,ජො බර්න්ස් හා මැට් රෙන්ෂෝ කැඳවා තිබෙන අතර නායකත්වය හිමිව ඇත්තේ ටිම් පේන්ටයි. කෙසේ වෙතත් ඕස්ට්‍රේලියානු පුහුණුකරු ඩැරන් ලීමන් මෙම මතකභේදාත්මක සිදුවීමට සම්බන්ධ නොමැති බවත් ඔහු දිගටම එම ධූරයේ කටයුතු කරනු අති බවත් ඕස්ට්‍රේලියානු ක්‍රිකට් ප්‍රධානි ජේම්ස් සදර්ලන්ඩ් පවසයිමේ අතර උපනායක ඩේවිඩ් වොනර්ගේ ක්‍රියාකලාපය සම්බන්ධයෙන් ඕසට්‍රෙලියානු කණ්ඩායමේ සෙසු සමාජිකයන් කෝපයෙන් පසුවන බවද වාර්තාවෙයි. මීට හේතුව ඇත්තේ වොනර් සහ ඔහුගේ පුද්ගලික මිතුරන් පිරිසක් ඕස්ට්‍රේලියානු කණ්ඩායම නවාතැන්ගෙන සිටි හෝටලයේ ෂැම්පේන් පානය කරමින් පාටි දැමීමයි.ඩේව්ඩ් වොන...

‘හෝටලයෙන් එලවන්න‘ ඕස්ට්‍රේලියාව ගිනි ගනිද්දි වොනර් මහ රෑ පාටි දාලා, දැන් යකෙක් වගේලු - කුපිත වූ කැන්ගරු ක්‍රීඩකයෝ වට්ස්ඇප් ග්රූප් එකෙනුත් අයින් කරලා (PHOTOS)

Image
පන්දුව පළුදු කිරීමේ චෝදනාවට ලක්ව සිටින ඕස්ට්‍රේලියානු කණ්ඩායමේ නායක ස්ටීවන් ස්මිත්,උපනායක ඩේවිඩ් වොනර් සහ කැමරන් බැන්ක්‍රොෆ්ට් වහාම ඕස්ට්‍රේලියාව කැඳවීමට එරට බළධාරීන් කටයුතු කර තිබෙනවා. ඔවුන් තිදෙනාට බරපතළ දඩුවම් හිමිවිය හැකි බවයි වාර්තාවන්නේ.මේ සම්බන්ධව සිදුකළ පරීක්ෂණ කටයුතු අද (28) උදෑසන අවසන් වන බවත් දඩුවම් පැමිණවීම ඉදිරි පැය 24 කාලය තුළ සිදුවනු ඇති බවත් වාර්තාවනවා. ඕස්ට්‍රේලියාව හා දකුණු අප්‍රිකාව අතර පැවැත්වෙන සිව්වන ටෙස්ට් තරඟයට ග්ලේන් මැක්ස්වෙල්,ජො බර්න්ස් හා මැට් රෙන්ෂෝ කැඳවා තිබෙන අතර නායකත්වය හිමිව ඇත්තේ ටිම් පේන්ටයි. කෙසේ වෙතත් ඕස්ට්‍රේලියානු පුහුණුකරු ඩැරන් ලීමන් මෙම මතකභේදාත්මක සිදුවීමට සම්බන්ධ නොමැති බවත් ඔහු දිගටම එම ධූරයේ කටයුතු කරනු අති බවත් ඕස්ට්‍රේලියානු ක්‍රිකට් ප්‍රධානි ජේම්ස් සදර්ලන්ඩ් පවසයිමේ අතර උපනායක ඩේවිඩ් වොනර්ගේ ක්‍රියාකලාපය සම්බන්ධයෙන් ඕසට්‍රෙලියානු කණ්ඩායමේ සෙසු සමාජිකයන් කෝපයෙන් පසුවන බවද වාර්තාවෙයි. මීට හේතුව ඇත්තේ වොනර් සහ ඔහුගේ පුද්ගලික මිතුරන් පිරිසක් ඕස්ට්‍රේලියානු කණ්ඩායම නවාතැන්ගෙන සිටි හෝටලයේ ෂැම්පේන් පානය කරමින් පාටි දැමීමයි.ඩේව්ඩ් වොන...

‘හෝටලයෙන් එලවන්න‘ ඕස්ට්‍රේලියාව ගිනි ගනිද්දි වොනර් මහ රෑ පාටි දාලා, දැන් යකෙක් වගේලු - කුපිත වූ කැන්ගරු ක්‍රීඩකයෝ වට්ස්ඇප් ග්රූප් එකෙනුත් අයින් කරලා (PHOTOS)

Image
පන්දුව පළුදු කිරීමේ චෝදනාවට ලක්ව සිටින ඕස්ට්‍රේලියානු කණ්ඩායමේ නායක ස්ටීවන් ස්මිත්,උපනායක ඩේවිඩ් වොනර් සහ කැමරන් බැන්ක්‍රොෆ්ට් වහාම ඕස්ට්‍රේලියාව කැඳවීමට එරට බළධාරීන් කටයුතු කර තිබෙනවා. ඔවුන් තිදෙනාට බරපතළ දඩුවම් හිමිවිය හැකි බවයි වාර්තාවන්නේ.මේ සම්බන්ධව සිදුකළ පරීක්ෂණ කටයුතු අද (28) උදෑසන අවසන් වන බවත් දඩුවම් පැමිණවීම ඉදිරි පැය 24 කාලය තුළ සිදුවනු ඇති බවත් වාර්තාවනවා. ඕස්ට්‍රේලියාව හා දකුණු අප්‍රිකාව අතර පැවැත්වෙන සිව්වන ටෙස්ට් තරඟයට ග්ලේන් මැක්ස්වෙල්,ජො බර්න්ස් හා මැට් රෙන්ෂෝ කැඳවා තිබෙන අතර නායකත්වය හිමිව ඇත්තේ ටිම් පේන්ටයි. කෙසේ වෙතත් ඕස්ට්‍රේලියානු පුහුණුකරු ඩැරන් ලීමන් මෙම මතකභේදාත්මක සිදුවීමට සම්බන්ධ නොමැති බවත් ඔහු දිගටම එම ධූරයේ කටයුතු කරනු අති බවත් ඕස්ට්‍රේලියානු ක්‍රිකට් ප්‍රධානි ජේම්ස් සදර්ලන්ඩ් පවසයිමේ අතර උපනායක ඩේවිඩ් වොනර්ගේ ක්‍රියාකලාපය සම්බන්ධයෙන් ඕසට්‍රෙලියානු කණ්ඩායමේ සෙසු සමාජිකයන් කෝපයෙන් පසුවන බවද වාර්තාවෙයි. මීට හේතුව ඇත්තේ වොනර් සහ ඔහුගේ පුද්ගලික මිතුරන් පිරිසක් ඕස්ට්‍රේලියානු කණ්ඩායම නවාතැන්ගෙන සිටි හෝටලයේ ෂැම්පේන් පානය කරමින් පාටි දැමීමයි.ඩේව්ඩ් වොන...

තිසරට තුති පුදමින් ලොවක් අවධානයට ලක්වූ පන්දුව පලුදු කිරීමට ගැන අපේ අය කියපු කතාව..

Image
ස්‌ටේ්‍රලියානු ක්‍රිකට්‌ කණ්‌ඩායම පන්දුව පළුඳු කිරීම සම්බන්ධයෙන් ලොවම අවධානයට ලක්‌ව සිටින මොහොතක ශ්‍රී ලංකා ක්‍රිකට්‌ නායක ඇන්ජලෝ මැතිව්ස්‌ පවසා සිටියේ අපේ ක්‍රීඩකයන්නම් කවදාවත් එසේ නොකරන බවට විශ්වාස බවයිලබන 30 වැනිදා ආරම්භ වන සිව්දින පළාත් ක්‍රිකට්‌ ශූරතාව පිළිබඳව මාධ්‍ය දැනුවත් කිරීමේ හමුවේදී මැතිව්ස්‌ වැඩිදුරටත් මෙසේ පැවසීය. මේ වගේ තරගාවලියක්‌ සංවිධානය කිරීම ගැන ශ්‍රී ලංකා ක්‍රිකට්‌ ආයතනයට ස්‌තුතිවන්ත වෙනවා. මම පෞද්ලිකව විශ්වාස කරනවා මෙවැනි තරගාවලියකදී හොඳම 60-70 එකට ක්‍රීඩා කිරීමෙන් ලංකාවේ ක්‍රිකට්‌ ක්‍රීඩාවට විශාල ශක්‌තියක්‌ ලැබෙන බව. ඒ ක්‍රීඩකයන්ට ලොකු වගකීමක්‌ තියෙනවා. අපි පසුගිය දවස්‌වල හුගක්‌ දේවල් දැක්‌කා. එක සිදුවීමක්‌ ඇති හානියක්‌ වෙන්න. පන්දුව පළුදු කිරීම වගේ සිදුවීම් අපේ ක්‍රීඩකයන් කවදාවත් කරලත් නැහැ කරන්නෙත් නැහැ කියලා විශ්වාසයි. ක්‍රිකට්‌ ක්‍රීඩාවේ ගුණාංග රැක ගනිමින් ඉදිරියට යන්න මේක හොඳ අවස්‌ථාවක්‌. ආබාධ තත්ත්වය තවමත් සියයට සියයක්‌ සුව නොවීම හේතුවෙන් මහනුවර කණ්‌ඩායමේ නායකත්වය දරන ඇන්ජලෝ මැතිව්ස්‌ පළමු තරගයට ක්‍රීඩා නොකරන අතර ඒ වෙනුවට උපනායක නිරෝෂන් දික්‌වැල්ල කණ්...

டோனியை நான் வெல்வேன்: உண்மையை சொன்ன சென்னை அணி வீரர்

Image
சில நேரங்களில் டோனி வெல்வார், சில நேரங்களில் நான் வெல்வேன் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் டுவைன் பிராவோ கூறியுள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா ஏப்ரல் 7-ம் திகதி தொடங்கவுள்ள நிலையில் முதல் போட்டியில் சென்னை அணி மும்பையை எதிர்கொள்ள உள்ளதுஇது குறித்து சென்னை அணியின் நட்சத்திர வீரர் பிராவோ கூறுகையில், சென்னை அணிக்கு டோனி போட்டியை முடித்து வைக்கும் முக்கிய வீரராக திகழ்கிறார். அணி சார்பாக கடைசி ஓவரை வீச பெரும்பாலும் என்னை தான் டோனி தெரிவு செய்வார்.அதனால் நாங்கள் வலை பயிற்சி செய்யும் போது டோனிக்கு கடைசி ஓவரை எப்படி வீசுவேனோ அதை மனதில் வைத்துக் கொண்டு தான் வீசுவேன் இதில் சில நேரங்களில் டோனி வெல்வார். சில நேரங்களில் நான் வெல்வேன் என கூறியுள்ளார்.

வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தில் நிகழ்ந்த அதிசயம்! photos

Image
முல்லைத்தீவு, பிரசித்தி பெற்ற வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகபெருஞ்சாந்தி விழாவில் (26.03) நேற்று ஆரம்ப யாகபூசையில் குருக்கள் அம்மனுக்கு காட்டிய தீப ஆராதனையின் போது அம்மனின் திருவுருவம் தென்பட்டு அங்கிருந்த பக்த அடியார்களுக்கு வற்றாப்பளை கண்ணகியாள் அருள் பொழிந்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்றைய தினம் திங்கட்கிழமை வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தில் ஆரம்ப நிகழ்வாக இடம்பெற்று வரும் கர்மாரம்பம் யாக தீப ஆராதனையின் போது தீபத்தில் திருவுருமாகத் தோன்றி அம்மன் நாட்டில் பல பகுதிகளிலிருந்தும் அங்கு வந்திருந்த அம்மனின் பக்த அடியார்களுக்கு அருள்பாலித்துள்ளார். அதேவேளை, 27, 28, 29 ஆகிய மூன்று தினங்களும் அம்மனுக்கு எண்ணெய்க்காப்பு சாத்தும் வைபவம் இடம்பெற்று 30-03-2018 அன்று நடைபெறவுள்ள மகா கும்பாபிஷேக பெருஞ்சாந்தி விழாவினைத் தொடர்ந்து அம்மனின் ஆலயத்தில் 45 நாட்கள் மண்டலாபி ஷேகம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இளைஞர்களுக்கு டோனியின் நச் அறிவுரை video

Image
உடலை பேணி காப்பதில் இளைஞர்கள் தனி கவனம் செலுத்த வேண்டும் என இந்திய வீரர் டோனி அறிவுரைவழங்கியுள்ளார்கர்நாடக மாநிலம் பெங்களூருவில் விளையாட்டு வீரர்களுக்கான ஆயத்த ஆடைகளை விற்பனை செய்யும் மையம் ஒன்றை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் டோனி திறந்து வைத்தார். அப்போது தன்னை பார்க்க ஆவலுடன் கூடியிருந்த இளம் ரசிகர்கள் முன் பேசிய அவர், “அழகிய நகரமான பெங்களூருவில் என் மீது அன்பு வைத்துள்ள ஏராளமான ரசிகர்கள் கூடியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. விளையாட்டில் ஈடுபாடு உள்ள இளைஞர்கள் உடல் நலத்தை பேணி காப்பதில் ஆர்வமாக இருங்கள், கிரிக்கெட், கால்பந்தாட்டம் போன்ற விளையாட்டுகளில் எப்போது வேண்டுமானாலும் வாய்ப்புகள் வரலாம். அப்படியான வாய்ப்புகள் வரும்பொழுது நம் உடல் உறுதியாக இருந்தால் மட்டுமே தேசிய, சர்வதேச அளவிலான போட்டிகளில் வாய்ப்புகள் கிடைக்கும். எந்த வயதிலும் புகழின் உச்சத்தை நம்மால் அடைய முடியும், எனவே உடலை ஆரோக்கியமாக வைத்து விளையாட்டு மட்டுமின்றி உடற்பயிற்சியிலும் ஈடுபடுவது அவசியம் என்று பேசியுள்ளார்.

அஜித் ரசிகர்களின் முக்கியமான கடமை இது

Image
அஜித்தின் பெரும் பக்க பலம் அவரின் ரசிகர்கள் தான். அவர் எப்போது தன் ரசிகர்களின் நலன் மீது அக்கறை காட்டுபவர். ரசிகர்களுக்கு அவரவர்களின் வாழ்க்கை தான் முக்கியம் என அறிவுறுத்துபவர். ஆனாலும் தியேட்டரின் படங்களை மட்டும் கொண்டாடாமல் பல இடங்களில் அஜித் பெயரால் சில ரசிகர்கள் அமைப்பை நடத்தி சமூக நலம் சார்ந்த விஷயங்களை செய்து வருகிறார்கள். மலேசியாவில் அஜித் ரசிகர் மன்ற நல்லெண்ண புட்சால் போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற அணிக்கு முதல் பரிசாக 700 ரிங்கட், 2 வது பரிசாக 500 நிங்கட், 3 வது பரிசாக 250 ரிங்கட் பணத்தொகை வழங்கப்பட்டது. இதில் ஆர்.கே.சுரேஷ் நடுவராக கலந்து கொண்டு பரிசை வழங்கினார். அப்போது பேசியவர் இந்த ரசிகர்கள் சமுதாயத்திற்கும் நல்லது செய்ய வேண்டும் என புரியவைத்திருக்கிறார்கள். இது போல ரசிகர்கள் செய்யும் நல்ல விஷயங்களை அஜித்திடம் கொண்டு சேர்ப்பது நமது கடமை என அவர் கூறினார். இந்த செய்தி இன்று மலேசிய தமிழ் செய்தி தாளில் வெளியாகியுள்ளது.

මහනුවර කිංග්ස්වුඩ් ධර්මරාජ සහෝදරත්වය කොහොමද ?? පාසල් මෙහෙම වෙන්නේ අැයි video

Image
මහනුවර කිංග්ස්වුඩ් විද්‍යාලය සමග 28වන වරට පැවති වාර්ෂික එක්දින ක්‍රිකට් තරඟය ලකුණු 5කින් ජයගන්නට මහනුවර ධර්මරාජ විද්‍යාලය සමත්වුනා.පල්ලෙකැලේ ක්‍රිකට් ක්‍රීඩාංගනයේ පැවති මෙම තරගයේ පළමුව පන්දුවට පහරදුන් ධර්මරාජය පන්දුවාර 50තුල කඩුලු 7ක් දැවී ලකුණු 214ක් ලබාගත් අතර පිළිතුරු ඉනිම ක්‍රීඩාකළ කිංග්ස්වුඩ් විද්‍යාලය පන්දුවාර 48යි එක්පන්දුවක් තුල සියල්ලන් දැවී රැස්කළ ලකුණු සංක්‍යාව 209ක්. තරගයෙන් අනතුරුව දෙපාර්ශවයේම ක්‍රීඩාලෝලීන් අතර උණුසුම් තත්වයක්ද ඇතිවුනා.කොළඹ ඩී.එස්.සේනානායක විද්‍යාලය හා කොළඹ මහානාම විද්‍යාලය අතර තරගයමේ අතර කොළඹ ඩී.එස්.සේනානායක විද්‍යාලය සමග 12වන වරට පැවති වාර්ෂික එක්දින තරගය ඩක්වර්ත් ලුවිස් න්‍යායට අනුව ලකුණු 2කින් ජය ගන්නට කොළඹ මහානාම විද්‍යාලය සමත්වුනා. කොළඹ ආර්.ප්‍රේමදාස ක්‍රිකට් ක්‍රීඩාංගනයේ පැවති මෙම තරගයේ පළමුව පන්දුව පහරදුන් ඩී.එස්.ක්‍රීඩකයින් පන්දුවාර 50තුල සියල්ලන් දැවී ලකුණු 236ක්රැස්කළාපිළිතුරු ඉනිම ක්‍රීඩාකළ මහානාම ක්‍රීඩකයින් 47වන පන්දුවාරයේදී අයහපත් ආලෝකය නිසා තරගය නතරකරනවිට කඩුලු 5ක් දැවී ලකුණු 213ක් ලබාගෙන සිටියා. නමුත් ඩක්වර්ත් ලුවිස් න්‍යායට අනුව ...

ஓவியாவை கைப்பற்றிய சினேகன்

Image
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் செம்ம பேமஸ் ஆனவர் ஓவியா. இவருக்கு என்று ஆர்மி எல்லாம் தொடங்கிவிட்டார்கள் இணையத்தில் அந்த அளவிற்கு பெரிய ரசிகர்கள் பலம் வந்தும் ஓவியா படங்களில் பெரிதாக கவனம் செலுத்துவது போல் தெரிவதில்லை. பிக்பாஸ் வீட்டில் எப்படி தன் இஷ்டத்திற்கு இருந்தாரோ, அதேபோல் தான் வெளியிலும் ஓவியா, இந்நிலையில் சினேகன் அடுத்து ‘பனங்காட்டு நரி’ என்ற படத்தில் நடிக்கின்றார். அந்த படத்தில் சினேகனுக்கு ஜோடியாக நடிக்க ஓவியாவை அனுக, அவரும் சம்மதித்துவிட்டார் என கூறப்படுகின்றது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் கூட மலேசியாவில் கடந்த மாதம் ஓவியா வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை அஜித்திடம் கொண்டு போய் சேர்ப்பது நம் கடமை!

Image
அஜித்தின் பெரும் பக்க பலம் அவரின் ரசிகர்கள் தான். அவர் எப்போது தன் ரசிகர்களின் நலன் மீது அக்கறை காட்டுபவர்ரசிகர்களுக்கு அவரவர்களின் வாழ்க்கை தான் முக்கியம் என அறிவுறுத்துபவர். ஆனாலும் தியேட்டரின் படங்களை மட்டும் கொண்டாடாமல் பல இடங்களில் அஜித் பெயரால் சில ரசிகர்கள் அமைப்பை நடத்தி சமூக நலம் சார்ந்த விஷயங்களை செய்து வருகிறார்கள். மலேசியாவில் அஜித் ரசிகர் மன்ற நல்லெண்ண புட்சால் போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற அணிக்கு முதல் பரிசாக 700 ரிங்கட், 2 வது பரிசாக 500 நிங்கட், 3 வது பரிசாக 250 ரிங்கட் பணத்தொகை வழங்கப்பட்டது. இதில் ஆர்.கே.சுரேஷ் நடுவராக கலந்து கொண்டு பரிசை வழங்கினார் அப்போது பேசியவர் இந்த ரசிகர்கள் சமுதாயத்திற்கும் நல்லது செய்ய வேண்டும் என புரியவைத்திருக்கிறார்கள். இது போல ரசிகர்கள் செய்யும் நல்ல விஷயங்களை அஜித்திடம் கொண்டு சேர்ப்பது நமது கடமை என அவர் கூறினார். இந்த செய்தி இன்று மலேசிய தமிழ் செய்தி தாளில் வெளியாகியுள்ளது.